admin

  • Home
  • மலையக மக்களுக்கான காணிகளை வழங்கும் திட்டம்!

மலையக மக்களுக்கான காணிகளை வழங்கும் திட்டம்!

பிரதான உற்பத்திக் காரணியான காணியை முறையற்ற விதத்தில் அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்பிற்கு எதிரான செயற்பாடாகும் எனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்தத் தவறை 2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் சரி செய்துள்ளதாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

இணையத்தில் இடம்பெறும் பாரிய மோசடி அம்பலம்!

ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு இணையத்தில் உடனடி கடன் வழங்குவதாக கூறி மேற்கொள்ளப்படும் பாரிய அளவிலான நிதி மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது.மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் இவ்வாறான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதன் அழைப்பாளர் வசந்த…

ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்ய புதிய செயலி!

இலங்கையில் ரயில் பயணிகளுக்கு ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளுக்காக புதிய டிஜிட்டல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனம் வடிவமைத்துள்ள செயலி (ஆப்) மூலம் இது செய்யப்பட உள்ளது.இந்த புதிய அம்சம் ‘RDMNS.LK Live Train…

பெண்கள் குறித்து மகிழ்ச்சியான தகவல்

இலங்கையில் பெண்களின் ஆயுட்காலம் 80 வருடங்களாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, இலங்கையில் தற்போது பெண்களின் ஆயுட்காரம் சராசரியாக 76/77 வருடங்கள் என கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதுடன், சிசு இறப்பு வீதம்…

தனுஷ்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணத்திலக தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் அவுஸ்திரேலியா பொலிஸார் நியாயமாக செயற்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தனுஷ்க குணதிலகவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியா நீதிமன்றதினால் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தனுஷ்க…

போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு முதல் நிமிடத்திலேயே, வீடுகளுக்குத் திரும்பிய மக்கள்

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, அது அமுலுக்கு வந்த முதல் நிமிடங்களிலேயே, வெளியேற்றப்பட்ட பலஸ்தீனிய குடும்பங்கள் தாங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கினர்.

குழந்தைகளை விற்கும் கும்பல் குறித்து எச்சரிக்கை

இலங்கைக் குழந்தைகளை வெளிநாட்டு மக்களுக்கு தத்தெடுப்பதற்காக விற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் இன்று (23) அறிக்கை சமர்ப்பித்துள்ளது, இந்த பாரிய மனித கடத்தலை மேற்கொள்ளும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்…

புனித அல்-அக்ஸாவில் பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை

புனித அல்-அக்ஸாவில் பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை, 24 ஆம் திகதி தொழுகையை நிறைவேற்ற முடிந்தது. எனினும் முழு அளவில் அனுமதிக்கப்படவில்லை அல்-அக்ஸா மசூதி வழிபாட்டாளர்களால் நிறைந்திருக்கட்டும், மேலும் குழந்தைகளின் மகிழ்ச்சியான சிரிப்பு அதன் வளாகத்திற்குள் எதிரொலிக்கட்டும், அவர்களின் பாதையைத் தடுக்கும் ஒவ்வொரு…

16 மணி நேர நீர் விநியோக தடை

நாளை (24) ​கொழும்பின் பல பகுதிகளுக்கு 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதற்கமைய கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கே நீர் விநியோகம் தடைப்படும்…

மாணவர்களை லன்ச் ஷீட் உண்ண வைத்த அதிபர் இடமாற்றம்

பாடசாலை மாணவர்களை உணவுகளை சுற்றும் தாள்களை (lunch sheet)உண்ணுமாறு கட்டாயப்படுத்திய ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கம்பளை வலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.பாராளுமன்றத்தில் இன்று (23) விசேட உரையொன்றை ஆற்றிய போதே கல்வி அமைச்சர் இதனை…