உலகக் கோப்பையை இலங்கைக்குப் பெற்றுக் கொடுப்பதே எனது இலக்கு
இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவாகி, அதில் விளையாடுவதுடன், உலகக் கோப்பை கிரிக்கெட் கிண்ணத்தை இலங்கைக்குப் பெற்றுக் கொடுப்பதே எனது இலக்கு என அண்மையில் 13 வயதினருக்குட்பட்ட கிரிக்கெட் போட்டியொன்றில் சாதனை படைத்த மாணவனான செல்வசேகரன் ரிஷியுதன் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு…
பலஸ்தீனியர்கள் நிம்மதியாக வாழாத வரை, இஸ்ரேலால் நிம்மதியாக வாழ முடியாது – ஜேர்மன்
பலஸ்தீனியர்கள் நிம்மதியாக வாழாத வரை இஸ்ரேலால் நிம்மதியாக வாழ முடியாது. மேலும் காசா போர்நிறுத்தத்திற்கு அப்பால் ஒரு அரசியல் செயல்முறைக்கு செல்லும் பாலத்தை நாம் கட்ட வேண்டும் என ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். அண்மைய காலங்களில் ஜேர்மனியிடமிருந்து இஸ்ரேல் சார்பான…
O/L பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு!
2022 (2023) – கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன.பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு 394,450 பாடசாலை…
சிலாவத்துறை கடற்பரப்பில் 12 பேர் கைது
சிலாவத்துறை- கொண்டச்சிக்குடா கடல் பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடலட்டைகள் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 12 பேரை கைது செய்துள்ளனர்.நேற்று புதன்கிழமை (29) அதிகாலை இடம்பெற்ற குறித்த கைது நடவடிக்கைகளின் போது 04 டிங்கி படகுகள், சுமார்…
மீண்டும் ஆணுறைத் திட்டம்
பயணத்தின் இடையே மக்கள் ஆணுறைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் ஆணுறை விற்பனை இயந்திரங்களை நிறுவும் பணி மீண்டும் தொடங்கப்படும் என்று தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் தடுப்புத் திட்டம் தெரிவித்துள்ளது.எச்.ஐ.வி பரவுவதை தடுக்கும் வகையில் இத்திட்டம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக எயிட்ஸ் திட்டத்தின்…
மின்சாரம் தாக்கி குழந்தை உள்ளிட்ட இருவர் பலி
புஸ்ஸல்லாவ, மைப்பால பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.மரக்கறி தோட்டம் ஒன்றை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக இழுக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்தில் 02 வயது 08 மாதமான குழந்தையும் 32 வயதுடைய…
கடமைகளைப் பொறுப்பேற்றார் பிரதிப் பொலிஸ் மா அதிபர்
பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசேட அறிவித்தல்
அச்சுப்பொறிகள் இல்லாத காரணத்தால் வழங்கப்பட முடியாமல் குவிந்து கிடக்கும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எதிர்வரும் 6 மாதங்களில் விநியோகிக்க முடியும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.இதுவரை 900,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிட முடியாத அளவிற்கு…
கொழும்பு இசுப்பத்தானயை வீழ்த்தி, மல்வான முபாறக் சம்பியனாகியது
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான டிவிஷன் ii மைலோ உதைபந்தாட்ட சம்பியன்சிப் போட்டியில் மல்வான அல் முபாறக் தேசிய கல்லூரி அணி வெற்றிபெற்றது. கொழும்பு இசுப்பத்தான கல்லூரிக்கும் மல்வான அல் முபாறக் தேசிய கல்லூரிக்குமிடையிலான போட்டியில் 1 -0…
இந்த போர்நிறுத்தம் காலாவதியானால், தாங்க முடியாததாக இருக்கும்
போர்நிறுத்தம் போதுமானதாக இல்லை, நீடித்த போர் நிறுத்தம் தேவை என்று சவூதி அரேபியாவி கூறுகிறது. சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சௌத், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் “அதன் பொறுப்புகளை நிறைவேற்றி” காஸாவில் நீடித்த போர்…
