admin

  • Home
  • பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய பலர்

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய பலர்

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 660 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதற்கமைய, இன்றையதினம் (04.02.2024) ஞாயிற்றுக்கிழமை, நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.அதன்படி, போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 552 சந்தேக நபர்களும் குற்றத்…

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க புதிய திட்டம்!

சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்கும் வகையில், சிவில் குற்றங்களில் ஈடுபடும் அனைவரையும் வீட்டுக் காவலில் வைக்கும் திட்டம் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.இதற்கான சட்டங்களை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின்…

காணி உரிமை வேலைத்திட்டம் நாளை முதல்

நாட்டு மக்களுக்கு காணி உரிமையை வழங்கும் ‘உறுமய’ தேசிய வேலைத்திட்டம் நாளை (05) முதல் ஆரம்பமாகவுள்ளதாக காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இதன் தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ரங்கிரி தம்புலு சர்வதேச…

ஆப்பிரிக்க யானையை காண அரிய வாய்ப்பு

இலங்கையில் எஞ்சியுள்ள ஒரே ஒரு “ஆப்பிரிக்க யானையை” உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காணும் வாய்ப்பை வழங்கவுள்ளதாக அம்பாந்தோட்டை ரிதியக சபாரி பூங்கா அறிவித்துள்ளது.அந்த ஆப்பரிக்க யானை மற்றும் நாட்டில் ஆக்ரோஷமாக காணப்பட்ட நிலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள கண்டுல மற்றும் கலன…

கொழும்பின் சில வீதிகளுக்கு நாளை முதல் பூட்டு

கொள்ளுப்பிட்டி, கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுகளுக்கு அண்மித்த உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை மற்றும் நவம் மாவத்தை ஆகிய வீதிகள் நாளை முதல் சில கட்டங்களின் கீழ் மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அந்த வீதிகளை அண்மித்த பகுதியில் நிலத்தடி குழாய் பொறுத்தம்…

இந்தியாவில் நிலநடுக்கம்

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் பரப்பளவில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.எவ்வாறாயினும் இதனால் உயிர்ச்சேதமோ, உடமைச் சேதமோ ஏற்படவில்லை என வெளிநாட்டு…

இரண்டாவது இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் சிறப்பான ஆட்டம்

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.இந்த போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் ஆப்கானிஸ்தான் அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 199…

இலங்கைக்கு சவூதி அரேபிய தூதுவரின் வாழ்த்து

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும், பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கும், இலங்கை அரசு மற்றும் அதன் நேசமிகு குடிமக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்…

விளக்கமறியலில் வைக்கப்பட்ட கெஹலிய வைத்தியசாலையில்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (02) கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று (03) மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், எதிர்வரும் 15 ஆம்…

ஸ்திரமான நிலையில் இலங்கை கிரிக்கட் அணி

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்றுவரும் இந்த போட்டியின் இன்றைய ஆட்டநேர முடிவில் தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களை இழந்து…