admin

  • Home
  • ஒன்றுகூடிய சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள்!

ஒன்றுகூடிய சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் தற்போது கொழும்பில் ஒன்றுகூடியுள்ளனர்.இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துகொண்டார்.சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு, கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல்…

மே மாதம் முதல் ஜனாதிபதி நிதிய புலமைப்பரிசில்கள் வழங்கப்படும்!

2022/2023 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பொருளாதார சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் 6,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது, அதன்படி மார்ச் மற்றும் ஏப்ரல் வரையிலான நிலுவைத் தொகையை 2024 மே முதல்…

ஐசிசியின் மார்ச் மாத சிறந்த வீரராக கமிந்து

ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கையின் கமிந்து மெண்டிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.அயர்லாந்தின் Mark Ader மற்றும் நியூசிலாந்தின் Matt Henry ஆகியோரும் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

விசா விதிகளை கடுமையாக்கும் நியூசிலாந்து

நியூசிலாந்து தனது நாட்டுக்கான வேலைவாய்ப்பு விசா (Work Visa) திட்டத்தில் உடனடியாக மாற்றங்களைச் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.இதற்கமைய நேற்று (07) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 2023 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு இடம்பெற்ற பதிவு செய்யப்பட்ட இடம்பெயர்வுகள் யாவும் ‘நிலையற்றது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நியூசிலாந்து…

கொம்பனித்தெரு இரட்டை மேம்பாலம் மக்களிடம் கையளிப்பு

கொம்பனித்தெரு, நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் புகையிரத பாதைக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரட்டை மேம்பாலத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) மக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.இந்தத் திட்டத்தின் அடுத்த கட்ட நிர்மானப்…

இந்திய பெரிய வெங்காயம் விரைவில் இலங்கைக்கு

கணவன், மனைவியருக்கு மகிழ்ச்சியான தகவல்

கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் பிரசவத்தின்போது மனைவிக்கு கணவன் துணைக்கு இருக்க அனுமதிக்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த திட்டம் அரசாங்க வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்துவது இதுவே முதல் முறையாகும். அதன்படி, பிரசவத்திற்கு ஒவ்வொரு தாய்க்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தினூடாக…

காசாவில் நடந்த இரத்தக்களரியால் பிரிட்டன் அதிர்ச்சியடைந்துள்ளது – ரிஷி சுனக்

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்: “காசாவில் நடந்த இரத்தக்களரியால் பிரிட்டன் அதிர்ச்சியடைந்துள்ளது மற்றும் இந்த பயங்கரமான போரை நிறுத்துமாறு அழைப்பு விடுக்கிறது. காசாவின் குழந்தைகளுக்கு உடனடி மனிதாபிமான போர் நிறுத்தம் அவசரத் தேவையாக உள்ளது, இது நீண்ட கால போர் நிறுத்தத்திற்கு…

முட்டைக் கோவா பயிரிட்டு, இலாபம் சம்பாதிக்கும் இளைஞர்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இளம் விவசாயி ஒருவர் முட்டைக்கோவாவை பயிரிட்டு பெருமளவு இலாபத்தை பெற்றுள்ளார். நுவரெலியாவில் வளரும் முட்டைக்கோவாவை அனுராதபுரம் மாவட்டத்தின் மஹஇலுக்பள்ளம் பகுதியில் பயிரிட்டு வெற்றிகரமான அருவடையை பெற்றுள்ளார். மஹஇலுக்பள்ளம் மஹாமிகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் டி.எம்.சஞ்சீவ கெலும் திஸாநாயக்க என்ற…

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 15 வயது தக்வா 6 மாதங்களுக்குள் குர்ஆனை மனனம் செய்தார்

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 15 வயது தக்வா ஜாஹிர் 6 மாதங்களுக்குள் குர்ஆனை மனனம் செய்துள்ளார். அல்லாஹ் அவருக்கு அருள் புரியட்டும்