Month: July 2025

  • Home
  • 5 வயது சிறுவனின் உயிரைக் காவு வாங்கிய ரம்புட்டான்

5 வயது சிறுவனின் உயிரைக் காவு வாங்கிய ரம்புட்டான்

ஹம்பாந்தோட்டை – மித்தெனிய, பல்லேயில் உள்ள ஜூலம்பிட்டிய பகுதியில் ரம்புட்டான் விதை சிக்கி ஐந்து வயது சிறுவன் ஒன்று நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வலஸ்முல்ல ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து பொலிஸார்…

புதிய எம். பி குறித்து வெளியான வர்த்தமானி அறிவித்தல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான கலாநிதி ஹர்ஷண சூரியப்பெருமவின் ராஜினாமாவைத் தொடர்ந்து ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்தை நிரப்ப நிஷாந்த ஜயவீரவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின்…

கொடூர சீரியல் கில்லர்; விசாரணையில் அதிர்ச்சி (டெல்லி)

24 வருடங்களுக்கும் மேலாக பொலிஸாரிடமிருந்து தப்பி வாழ்ந்த ஒரு கொடூரமான சீரியல் கில்லர் கொலையாளி டெல்லி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அஜய் லம்பா (48) என்று அடையாளம் காணப்பட்டார். இவர் 24 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும்…

ஜப்பான்-தென் கொரியாவிவிற்கு இறக்குமதி வரி 25% – அமெரிக்கா

தென் கொரியா மற்றும் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரிவிதிப்பு எதிர்வரும் ஒகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக…

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் மத்திய வங்கியின் தெளிவு

வாகன இறக்குமதியை கட்டுப்படுத்த எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது. சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தபடி, வாகன இறக்குமதியை கட்டுப்படுத்துவது தொடர்பாக இலங்கை மத்திய வங்கிக்கும் மற்றும் திறைசேரிக்கும் இடையில் எந்தவொரு கடிதப் பரிமாற்றமோ அல்லது தொடர்பாடலோ…

பாடசாலை உட்கட்டமைப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு முக்கியம்: பிரதமர்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் அவற்றுக்கான அதிக நிதி உதவி ஒதுக்கீடு பெறுதல் அவசியமாகும் என பிரதமர் தெரிவித்துள்ளார். ஜூலை 5ஆம் திகதி,…

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (08) பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேற்கு மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலதிபர் ஒருவரிடம் 50 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொத்தலாவல பல்கலைக்கழக விவகாரத்தில் புதிய தீர்மானம்

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (KDU) MBBS பட்டப்படிப்புக்கு உள்ளூர் மாணவர்களுக்கான சேர்க்கையை தொடங்கியுள்ளதால் இணைக்க மறுக்கும் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை தீர்த்து வைக்கலாம் என்று சம்பந்தப்பட்ட தரப்பினரால் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.…

நீரில் மூழ்கி மாணவர்கள் பலி

வெலிமட உமா ஓயாவில் மூழ்கி மாணவர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர்.