Month: July 2025

  • Home
  • “பிரமிட் திட்டங்களால் ஏமாற வேண்டாம்” – மத்திய வங்கி

“பிரமிட் திட்டங்களால் ஏமாற வேண்டாம்” – மத்திய வங்கி

தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் தற்போது இயங்கும் சட்டவிரோத பிரமிட் திட்டங்களை தடுக்க தற்போதுள்ள சட்டங்களும், ஒழுங்குமுறைகளும் போதுமானதாக இல்லை எனவும் இலங்கை மத்திய…

பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (09) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்று அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள…

கந்தானை துப்பாக்கிச் சூடு – இருவர் கைது

கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு, மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, கந்தானை ரூபமுல்ல சந்தி மற்றும் கந்தானை நகரில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள்…

15 வயதான குழந்தைக்கு எய்ட்ஸ்

சில குழந்தைகள் பாடசாலைக்குச் செல்வதாகவோ அல்லது மேலதிக கல்வி வகுப்புகளுக்குச் செல்வதாகவோ கூறி காட்டுக்குச் செல்கிறார்கள். இந்தக் குழந்தைகளுக்கு நோய்கள் உருவாகின்றன. சுமார் 15 குழந்தைகள் ஏரிக்கு சமீபத்தில் காலையில் சென்றனர். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக, நாங்கள் ஒரு தனி பொலிஸாரை…

அகமதாபாத் விமான விபத்து (UPDATE)

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்ட புலனாய்வு அமைப்பு (ஏ.ஏ.ஐ.பி.) தனது முதற்கட்ட அறிக்கையை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங்…

எரிபொருள் விநியோக நடவடிக்கையில் சிக்கல்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தன்னிச்சையாக வேறொரு தரப்பினருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய இலங்கை எரிபொருள் போக்குவரத்து பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும் சங்கத்தின் பொருளாளர்…

புகையிரத சேவைகளில் பாதிப்பு

அளுத்கமையிலிருந்து அம்பேபுஸ்ஸ நோக்கிச் செல்லும் புகையிரதத்தில்,மீரிகம புகையிரத நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட இயந்திரப் பிரச்சினை காரணமாக பிரதான மார்க்கத்திலான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5,000 பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை

நாட்டில் தற்போது பொலிஸ் அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று செவ்வாய்க்கிழமை (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டிற்கு 28,000 பொலிஸ் அதிகாரிகள் தேவைப்படுவதாகவும், உடனடியாக 5,000 பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நெல்லுக்கான உத்தரவாத விலைகள் அறிவிப்பு

அரசாங்கத்தின் நெல் கொள்முதல் திட்டம் மற்றும் 2024 சிறுபோகத்திற்கான உத்தரவாத விலைகள் தொடர்பான முக்கிய விவரங்களை விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெளிவுபடுத்தியுள்ளார். விவசாயிகளை ஆதரிப்பதையும் நியாயமான சந்தை நிலைமைகளை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு, அரசாங்கம் நெல் கொள்முதலுக்கான…

மட்டக்களப்பு இளைஞனின் உயிரை பறித்த புகையிரதம்

இன்று அதிகாலை 1.30 மணிக்கு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணியில் இன்று (08) அதிகாலை புகையிரதத்தில் மோதுண்டு இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு கறுவப்பங்கேணி, அரோஸ் வீதியை சேர்ந்த எஸ். நிசாந்தன்…