Month: May 2025

  • Home
  • யாழ் கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு அமைச்சர் விஜயம்

யாழ் கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு அமைச்சர் விஜயம்

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில் அமையவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தை கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் இன்றைய தினம் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் சகிதம் பார்வையிட்டார். இதன் போது…

வானிலை அறிவிப்பு

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, எதிர்வரும் நாட்களில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் தற்போதுள்ள மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்,…

சஜித் – நியூசிலாந்து பிரதிப் பிரதமர் சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதிப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுக்கும் (Vinston Peters) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (27) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. நியூசிலாந்து பிரதிப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான…

சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் பிரதமர்

பாடசாலைகளுக்குள் பிள்ளைகள் முகம்கொடுக்கும் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாதெனவும், அவ்வாறான சம்பவமொன்று இடம்பெறுமாயின் உடனடியாக அதிபர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர்…

வீதி விபத்து; 06 பேர் பலி

நாட்டில் நேற்று (27) வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 06 பேர் உயிரிழந்தனர். இரத்தினபுரி – பாணந்துறை பிரதான வீதியில் இடங்கொட பகுதியில் நேற்று (27) மாலை பாணந்துறை திசையிலிருந்து இரத்தினபுரி திசை நோக்கிச் சென்ற இரும்பு கட்டிலுடன் பொருட்களை…

எம்.பிக்களின் பாதுகாப்பு தொடர்பில்….

பாதுகாப்பு கோரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபைக்கு பரிசீலனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தொடர்பான இறுதி மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க…

9 வது முறையாக தந்தையான இங்கிலாந்து முன்னாள் பிரதமர்

போரிஸ் ஜான்ஸன் கெர்ரி திருமணம் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் நான்காவது குழந்தை பிறந்துள்ளது. இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மனைவி கேர்ரி ஜான்சன் கருவுற்றிருந்த நிலையில் மே 21-ம் தேதி…

70 வருடங்களாக செய்த பிரார்த்தனை!

“நான் 70 வருடங்களாக ஹஜ் செய்வதற்காக பிரார்த்தனை செய்தேன். இறுதியாக அல்லாஹ் என் பிரார்த்தனைகளுக்கு பதிலளித்து, புனித கவ்பாவை எனக்குப் பார்க்கச் செய்தான்”

அமைச்சின் வேனை தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்திய சாரதி கைது

விளையாட்டுத்துறை அமைச்சுக்கு சொந்தமான சொகுசு வேன் ஒன்றை தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தியதாக கூறப்படும் சாரதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த அமைச்சின் போக்குவரத்துப் பிரிவினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான சாரதி அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு சென்று,…

ராஜகிரிய பகுதியில் தீ விபத்து

கொழும்பு – இராஜகிரிய பகுதியில் உள்ள கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று திங்கட்கிழமை (27) பிற்பகல் 01.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள்…