Month: May 2025

  • Home
  • வீதி அபிவிருத்திக்காக 3, 239 மில்லியன் ரூபாய் 

வீதி அபிவிருத்திக்காக 3, 239 மில்லியன் ரூபாய் 

மாத்தறை மாவட்டத்தின் 19 வீதி அபிவிருத்திக்காக 3, 239 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். உலக வங்கி நிதியுதவியின் கீழ்…

ஜனாதிபதி நாளை வியட்நாம் விஜயம்

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மே 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக, ஜனாதிபதி மே 03…

டில்லியில் கடும் மழை: 4 பேர் பலி

டில்லியில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், வீடு ஒன்றின் சுவர் இடிந்து விழுந்தததில் தாய் மற்றும் மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர். கனமழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன, வீதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. நான்கு பேர் உயிரிழப்பு…

8, 9 ஆம் திகதிகளில் பாராளுமன்ற அமர்வு

பாராளுமன்றம் எதிர்வரும் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் கூடவுள்ளது. சபாநாயகரின் தலைமையில் நேற்று (02) காலை நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. சுங்க கட்டளைச்சட்டத்தின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் எதிர்வரும்…

இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்கு பிறகு…

இரண்டு நோய்களும் ஒரே நுளம்பால்

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக, மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தம்மிகா ஜெயலத் கூறியுள்ளார். காய்ச்சல் இருந்தால் உடனடியாக வைத்தியரை பார்க்க வேண்டும் என்றும் கூறினார். இந்த இரண்டு நோய்களும்…

இன்று நள்ளிரவு முதல் அமைதி காலம்

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 6ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற…

மூடப்படும் கொழும்பு பங்குச் சந்தை

எதிர்வரும் செவ்வாய்கிழமை(06) மதியம் 12:30 மணிக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

மதிய உணவில் பாம்பு! (இந்தியா)

இந்தியாவின் – பீகார் மொகாமா நகர பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டதில் 100 குழந்தைகள் நோய்வாய்ப்பட்டது, இதனை இந்திய மனித உரிமைகள் அமைப்பு விசாரித்து வருகிறது. அந்த உணவை பரிசோதனை செய்ததில், அதில், இறந்த பாம்பு ஒன்று காணப்பட்டுள்ளது. சமையல்காரர்…

சீனாவில் டிரெண்டாகும் பிரண்ட்ஷிப் மேரேஜ்

பொதுவாக நம் நாடுகளில் 24, 25 வயதை தாண்டிவிட்டாலே ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என பார்ப்பவர்கள் எல்லோரும் கேட்க தொடங்கிவிடுவார்கள். தற்கால இளைஞர், யுவதிகள் திருமணம் செய்வதை தள்ளிப்போட்டுக்கொண்டே வருகின்றனர். வேலை , படிப்பு , இலட்சியம் என ஆயிரம்…