Month: May 2025

  • Home
  • உலக அழகிகள் போட்டியில் இலங்கைப் பெண்

உலக அழகிகள் போட்டியில் இலங்கைப் பெண்

72 ஆவது உலக அழகிகள் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொள்ளும் அனுதி குணசேகர, 24 பேர் அடங்கிய இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். போட்டியின் பிரதான நிகழ்வான “ HEAD TO HEAD presentation ” பிரிவில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனுதி…

எஞ்சலோ மெத்திவ்ஸ் விடை பெறுகிறார்

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். தனது சமூக ஊடக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். அதில், எதிர்வரும் ஜூன் மாதம் 17 முதல் 21 ஆம் திகதி…

விடைபெறுகிறார் எர்டோகான்

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன், மீண்டும் ஜனாதிபதி பதவிக்கோ அல்லது வேறு எந்த அதிகாரப்பூர்வ பதவிக்கோ போட்டியிட மாட்டேன் என்ற தனது உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தினார். “மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கோ அல்லது மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கோ எனக்கு எந்த எண்ணமும்…

இன்று சேவையில் இணைக்கப்பட்ட 3,147 தாதியர்கள்

3,147 தாதியர்கள் அரச சேவையில் இன்று(24) இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்கான நிகழ்வு இன்று(24) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது 08 விசேட தர தாதியர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. வரலாற்றில் அதிகளவான தாதியர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை…

வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்ட அறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணம், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும் முன்னெச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ளது. இன்று பிற்பகல் வௌியிடப்பட்டுள்ள இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு நாளை பிற்பகல் 2.00 மணிவரை அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம்…

முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கு புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய தினங்களில் ம் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி மற்றும்…

கிழக்கு பல்கலையில் மாணவி மீது தாக்குதல்

பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்த சக பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில் தாக்கிய பல்கலைக்கழக மாணவன் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். புதிதாக பல்கலைக்கழகம் வரும் மாணவர்களை பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்த சக பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில்…

சஜித் அணியில் இருந்து மூவர் விலகல்

மாத்தளை மாவட்டத்தில் சஜித் அணியில் மூன்று தேர்தல் அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இதனை , முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரத்தொட்ட அமைப்பாளர் ரஞ்ஜித் அலுவிஹாரே தெரிவித்துள்ளார். அதன்படி, மாத்தளை பிரதான அமைப்பாளர் வசந்த அலுவிஹாரே,…

தங்கத்தின் விலையில் மாற்றம்!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்றையதினம் உயர்வடைந்துள்ளது. கொழும்பு செட்டியார் தெரு நிலைவரப்படி, தங்கத்தின் விலை இன்று ( 24 ) சற்று உயர்வடைந்துள்ளது. அதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை ரூ.246,000 ஆகவும் 24 கரட் தங்கம் ஒரு…

10 வயது சிறுவனின் வயிற்றில் இருந்த புழு

இலங்கையில் முதன்முறையாக 10 வயதான சிறுவனின் வயிற்றில் மிக நீளமான நாடாப்புழு இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 70cm நீளத்தை விடவும் அதிகமான இந்த நாடாப்புழு 10 வயது சிறுவனின் உடலில் காணப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின்…