Month: October 2024

  • Home
  • பன்றிகள் இடையே பரவும் கொடிய வைரஸ் நோய்!

பன்றிகள் இடையே பரவும் கொடிய வைரஸ் நோய்!

அனுராதபுரம் மாவட்டம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இனந்தெரியாத வைரஸ் நோயினால் பன்றிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நோய் தாக்கி இரண்டு நாட்களில் விலங்குகள் இறந்து விடுவதாக பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர். அநுராதபுரம் மத்திய நுவரகம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட உளுக்குளம்…

இலங்கையின் ஆராய்ச்சி, அபிவிருத்தி பிரிவுகளை வலுப்படுத்த விசேட கவனம்!

இலங்கையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் தென்னாபிரிக்க அரசு விசேட கவனம் செலுத்தியுள்ளதாக தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகர் சென்டையில் எட்வின் ஷல்க் (Sandile Edwin Schalk) தெரிவித்துள்ளார். பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கு தென்னாபிரிக்கா அரசின் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு நேற்று…

ஐரோப்பிய எல்லையில் இலங்கையரின் சடலம் மீட்பு

ஐரோப்பா எல்லைப் பகுதியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு வருடங்களுக்கு முன்னர் அரபு நாடு ஒன்றில் இருந்து ஐரோப்பா நாடுக்கு செல்ல முயற்சி…

நல்லெண்ணம் வைப்பதில், நலவுகள் பல உள்ளன…!

தொடர்பாடல் ஒழுங்குமுறைகள் நீங்கள் தொலைபேசியில் ஒருவருக்கு பலமுறை தொடர்பு கொண்டும் பதில் அளிக்காமல் இருந்தால், மறுநாள் அவனைக் காணும் போது ஏன் பதில் அளிக்கவில்லை என்று கேட்டு சஞ்சலப் படுத்தாதீர்கள்! அந்த இடத்தில் அவன் மரியாதையை காக்க உன்னிடம் பொய் உரைக்க…

சகல ஓய்வூதியதாரர்களின் கணக்குகளிலும் இன்று 3000 ரூபா வைப்பு

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் இன்று (16) முதல் ரூ.3000 மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வழங்க ஓய்வூதிய திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கான உத்தேச மாதாந்த இடைக்கால கொடுப்பனவான 3000 ரூபா வழங்கப்படாமை தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதற்கான பணத்தை திறைசேரியிலிருந்து…

ஆசியாவின் மிகப்பெரிய சொகுசு ஹோட்டல் இலங்கையில் திறப்பு!

1.3 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “சினமன் லைஃப்” சொகுசு ஹோட்டல் வளாகம் நேற்று (15) திறந்து வைக்கப்பட்டது. இன்று ON TOPIC தெற்காசியாவின் மிகப்பெரிய ஹோட்டலான சினமன் லைஃப் பற்றிய தகவல்களைத் தருகிறது.

இலங்கை அணிக்கு இமாலய வெற்றி!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 73 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி…

15 வயது முதல் 29 வயதுள்ள இளைஞர்களுக்கு எச்சரிக்கை

கடந்த 2023ஆம் ஆண்டு மட்டுமே HIV எயிட்ஸ் தொற்றால் சுமார் 1,327 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு தேசிய எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வடமேற்கு மாகாண கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது,…

3 சகோதரிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு – புத்தளத்தில் சம்பவம்

புத்தளம் மதுரங்குளிய கந்ததொடுவாவ கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் ஒரு வார காலப்பகுதியில் திடீரென உயிரிழந்த நிலையில் பிள்ளைகளும் உறவினர்களும் பெரும் வேதனையடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 77 வயதான வயலட் பீர்ஸ், 70 வயதான…

ரணில் விசேட உரை!

முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (17) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக உரையாற்றுவது இதுவே முதல் தடவையாகும். இதன்போது, நாட்டின் தற்போதைய அரசியல் நடத்தை…