Month: October 2024

  • Home
  • அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு

அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். அறுகம்பை சுற்றுலாப் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.…

நடமாடும் தேங்காய் விற்பனை திட்டம் இன்று முதல்

நிலவும் தேங்காய் விலையை கருத்திற் கொண்டு நுகர்வோர் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வாக நடமாடும் விற்பனை திட்டத்தை ஆரம்பிக்க தென்னை பயிர்ச்செய்கை சபை ஏற்பாடு செய்துள்ளது. அதன் முதற்கட்டமாக கொழும்பு இன்று (23ஆம் திகதி) ஸ்ரீ ஜயவர்தன புர கோட்டே, கடுவெல மாநகர…

பல்கலைக்கழகத்தில் உயிரைப் பறிகொடுத்த மாணவன்

களனி பல்கலைக்கழக விடுதி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது. இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர்…

திருகோணமலைக் கூட்டத்தில் ஜனாதிபதி

நாட்டைக் கட்டியெழுப்பும் நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு’ எனும் கூட்டத் தொடரின் திருகோணமலை கூட்டத்தில் இன்று (23) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றுவதையும், கூட்டத்தில் பங்கேற்ற பிரமுகர்கள் மற்றும் பொது மக்களையும் படங்களில் காண்கிறீர்கள்.

SJB அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட, ஜனாதிபதிக்கு எந்தத் தடையும் இல்லை – தவிசாளர் இம்தியாஸ்

ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் இன்று (23) நடந்த ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்த கருத்துக்கள்; நமது நாட்டின் சம்பிரதாய அரசியல் நடத்தை மற்றும் அரசியல் முறைகளுக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பையும், விரக்தியையும்,…

தங்கத்தின் விலை, நாட்டில் உச்சத்தை தொட்டது

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அந்த வகையில் இன்று (23) மேலும் உச்சமடைந்து 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 201,600 ரூபாயாக பதிவாகி உள்ளது. இன்றைய நிலவரத்தின் படி, ஒரு…

சீனாவிடமிருந்து இலங்கைக்கு 30 மில்லியன் ரூபா உதவி!

அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர்…

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இதன்படி, அதன் தவிசாளராக கலாநிதி பந்துர திலீப…

இலங்கையின் வெற்றிப் பயணத்திற்கு IMF பாராட்டு!

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி குழுமத்தின் 2024 வருடாந்திர கூட்டத் தொடர் இந்த நாட்களில் அமெரிக்காவின் வாஷிங்டன், டி.சி. இல் நடைபெற்று வருகிறது. இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இலங்கை மத்திய…

இலங்கையின் வெற்றிப் பயணத்திற்கு IMF பாராட்டு!

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி குழுமத்தின் 2024 வருடாந்திர கூட்டத் தொடர் இந்த நாட்களில் அமெரிக்காவின் வாஷிங்டன், டி.சி. இல் நடைபெற்று வருகிறது. இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இலங்கை மத்திய…