வடக்கு ரயில் சேவை நாளை முதல் ஆரம்பம்
கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலான வடக்கு ரயில் சேவை நாளை (28) முதல் ஆரம்பமாகவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான புகையிரதத்தின் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்த நிலையில், வடக்கு புகையிரத சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த…
காலத்தால் மீண்டும் வழங்க இயலாத சொத்து.
என் அம்மா எப்போதும் எங்களிடம் கூறுவார்:தந்தை வீட்டிற்கு வரும்போது சிரித்த முகத்துடன் எதிர் கொள்ளுங்கள்,ஏனெனில் வெளி உலகம் உங்கள் தந்தையை வெறுப்பேற்றி அலைகழிக்கச் செய்கிறது.தாய் தந்தை வித்தியாசம்???தாய் 9 மாதங்கள்தன் வயிற்றில் சுமக்கிறாள்…வாழ்நாள் முழுவதும் தந்தை தன் தோளில் உங்களை சுமக்கிறார்..…
உலகின் ஆகச்சிறந்ததற்சாற்புப் பொருளாதாரம் இதுதான்….
ஒரு பனை ஓலைக் குடிசை… உள்ளே நான்கைந்து சட்டி பானை…வெளியே ஒரு விசுவாசமான நாய்…பால் கறக்கும் ஒரு பசுமாடு…. இரண்டு உழவு எருதுகள்..ஒரு ஏர்…இரண்டு மண்வெட்டி…பத்து ஆடுகள்….ஒரு சேவல்…ஐந்து கோழி… 30 குஞ்சுகள்.இரண்டு ஏக்கர் நிலம்…. அதிலொரு கிணறு….சுற்றிலும் பத்து தென்னை…
15 ஆசனங்களை வென்று, எல்பிட்டியவை கைப்பற்றியது NPP (தேர்தல் முடிவுகள் இணைப்பு)
(26) நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளன. இதற்கமைய, தேசிய மக்கள் சக்தி – 17,295 வாக்குகள் – உறுப்பினர்கள் 15 ஐக்கிய மக்கள் சக்தி (- 7,924 வாக்குகள் – உறுப்பினர்கள் 06 ஶ்ரீலங்கா பொதுஜன…
அரிசி தொகையினை கணக்கிட நடவடிக்கை
அரிசி இருப்பு தொடர்பில் விசேட கணக்கிடும் செயற்பாடுகளை ஆரம்பிக்க நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரையின் பேரில் இது தொடர்பான கணக்கிடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி இன்றும் (26) நாளையும் (27) 4…
எல்பிட்டிய தேர்தலில் 63 சதவீத வாக்குப்பதிவு
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ.ஏ. தர்மசிறி இதனைத் தெரிவித்தார். மேலும், எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் 10 மணிக்கு பின்னர் வௌியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்று…
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ (H.E. Carmen Moreno) தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய (EU) பிரதிநிதிகள் குழு இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர். இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஐரோப்பிய…
6 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி!
அத்தனகல்ல அலவல பிரதேசத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். அத்தனகல்ல அலவல பிரதேசத்தைச் சேர்ந்த தரம் 01 இல் கல்வி கற்கும் தேஜான் தினுவர என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று (25)…
மின்சார கட்டண திருத்த முன்மொழிவு கையளிப்பு!
இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் அனைத்துத் துறைகளுக்கும் 6% மிதமான அளவில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படலாம் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
ஜனாதிபதியுடன் முரண்பாடா..? பிரதமரின் அதிரடி பதில்
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் தமக்கு எவ்வித முரண்பாடுகளும் இல்லை என, பிரதமர் ஹரிணி அமசூரிய தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அத்திடிய பொலவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள்…