இலவச விசா வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானம்
இலவச விசா வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தற்போது 38 நாடுகளுக்கு இலவச விசாவுடன் இலங்கைக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார். இந்நாட்டின் சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கு இது…
அரச ஊழியர் சம்பளம் உயர்வு – IMF உடன்படிக்கைக்கு அமைவானது!
2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை, குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன மற்றும் ஏனைய குழு உறுப்பினர்களினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்…
பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீரர் உலக சாதனை
பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டி தொடரில் இலங்கை வீரர் சமித்த துலான் உலக சாதனை படைத்துள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் சமித்த தலான் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். எப் 44 பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில்…
தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை (04) ஆரம்பமாகவுள்ளன. மாவட்டச் செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்கள், சிரேஷ்ட மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகங்கள், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள்,…
விவசாயிகள் வாங்கிய கடனை ரத்துச்செய்ய அரசாங்கம் தீர்மானம்
விவசாயிகளினால் விவசாய செயற்பாடுகளுக்காக வாங்கிய அனைத்து பயிர்ச்செய்கைக் கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. விவசாய சங்கங்கள் பலவும் விடுத்த கோரிக்கைகளை ஏற்று விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவு வழங்கும் வகையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
38 நாடுகளுக்கான விசா கட்டணம் ரத்து!
சிங்கப்பூரின் நெறிப்படுத்தப்பட்ட ‘one-chop’ அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், 38 நாடுகளுக்கான விசா கட்டணத்தை ரத்து செய்ய அமைச்சரவை ஜனாதிபதிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த தீர்மானம் விசா சாளரங்களில் நெரிசலைக் குறைக்க உதவும் என வெளியுறவு அமைச்சர் அலி…
மீண்டும் நீண்ட வரிசையில் மக்கள்!
வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்ல தலைமை அலுவலகத்திற்கு அருகில் இன்றும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுக்கள் போதுமானதாக இல்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் மற்றும்…
நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு!(தமிழகம்)
தமிழகம், திருச்சி அரியமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ அம்பிகாபுரம் காந்திஜி தெருவில் வசிப்பவர் ஜான் ஜுடிமெயில். இவர் பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மகள், திருச்சி கண்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் பாடசாலையில் 11 ஆம் வகுப்பு…
3 சிறுவர்களின் உயிரை காப்பாற்றிய சம்பவம்
கல்கிஸ்ஸ கடலில் நீராடிக்கொண்டிருக்கையில் அடித்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்களை குறித்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த கல்கிஸ்ஸ பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் காப்பாற்றியுள்ளனர். 3 சிறுவர்களும் கடலில் நேற்று (01) பிற்பகல் நீராடிக்கொண்டிருந்த வேளையில் இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.…
பொலிஸூக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்த நபருக்கு நேர்ந்த கதி!
பொலிஸ் உத்தியோகத்தருக்கு இலஞ்சம் கொடுக்கச் சென்ற நபருக்கு 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் அதனை 15 வருடங்களுக்கு இடைநிறுத்தவும் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த 26 ஆம் திகதி வழங்கப்பட்டது. 6 கிலோ கஞ்சா வைத்திருந்தமை…