புதிய நியமனங்களை வழங்கிய ஜனாதிபதி
ஆசிரியர் பணியில் இணைந்துகொள்ளும் அனைவரும் எதிர்கால சந்ததியினருக்காக தமது சேவைகளை அர்ப்பணிக்க வேண்டுமெனவும், ஒழுக்கமின்றி ஒரு நாட்டில் கல்வியைப் பேண முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.முற்பகல் 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாடசாலைக்…
சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களால் சிறுநீரக நோய்கள்!
சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான க்ரீம்களால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (03) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய வைத்தியசாலையின் தோல்…
ஜெப்னா கிங்ஸ் அணிக்கு வெற்றி!
LPL கிரிக்கெட் போட்டியில் இன்று (03) இடம்பெற்ற தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணிக்கும் ஜெப்னா கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் ஜெப்னா கிங்ஸ் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.இந்தப் போட்டி கண்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெற்றது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜெப்னா…
பெரிய உணவு பாத்திரத்தில் தவறி விழுந்த சிறுமி மரணம்!
சாப்பாட்டு தன்சலுக்காக சமைக்கப்பட்ட பெரிய உணவு பாத்திரம் ஒன்றில் தவறி விழுந்து, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 9 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த மாணவி நேற்று (02) உயிரிழந்துள்ளதாக பாணந்துறை…
பானி பூரிக்கு தடை – புற்றுநோய்க்கு காரணமான செயற்கை நிறமிகள், இரசாயனங்கள் கலப்பு
இந்தியா, கர்நாடகாவில் விற்கப்படும் பானி பூரியின் தரத்தினை பரிசோதித்தபோது, அதிலுள்ள செயற்கை நிறமிகள் புற்றுநோய்க்கு காரணமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகவில் சில மாதங்களுக்கு முன்பு கோபி மஞ்சூரியன், கபாப், பஞ்சு மிட்டாய் ஆகியவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை வண்ணங்கள்…
முரல் மீன் குத்தி, 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் முரல் மீன் குத்தி உயிரிழந்தார். குருநகர் கடலில் நேற்று முன்தினம் (01) இரவு இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் குருநகரைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதான…
இலங்கை ஆசிரியர்களை விரும்பும் மாலைதீவு
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு இலங்கையிலிருந்து தகுதியான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் இலங்கையிடமிருந்து கல்வித் துறையில் கூடுதல் ஆதரவைப் பெறவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். மாலைதீவிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில்…
ஜப்னா கிங்ஸை வீழ்த்தியது கோல் மார்வல்ஸ்
எல்.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் கோல் மார்வல்ஸ் அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.கண்டியில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த…
நடுவானில் குலுங்கிய விமானம் – 30 பயணிகள் காயம்
ஐரோப்பியா நாடான ஸ்பெயினிலிருந்து தென் அமெரிக்க நாடான உருகுவேவுக்கு சென்ற ஏர் யூரோப்பா விமானம் நடுவானில் குலுங்கிய காரணத்தால் 30 பயணிகள் காயமடைந்தனர். விமானம் வானில் குலுங்கிய போது அருகில் இருந்த விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவசர நிலையை…
தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு இல்லை – SJB தீர்மானம்!
தற்போதைய ஜனாதிபதியின் கீழ் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிப்பதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.அவ்வாறான யோசனைக்கு ஆதரவளிக்கக் கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன கொண்டு வந்த பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு குழு…