Month: July 2024

  • Home
  • 6 நாட்கள் சமூக வலைத்தளங்களுக்கு தடை – எதற்காகத் தெரியுமா…?

6 நாட்கள் சமூக வலைத்தளங்களுக்கு தடை – எதற்காகத் தெரியுமா…?

முஹர்ரம் புதுவருடத்தை முன்னிட்டு ஜூலை 13 ஆம் திகதி 18 ஆம் திகதி வரை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சமூக வலைத்தளங்களை தடைசெய்ய வேண்டுமென அம்மாகாண சட்டம் ஒழுங்கிற்கான அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது. வெறுப்பு பேச்சு மற்றும் வன்முறை சம்பவங்களை…

6 பாடசாலை மாணவர்களை மீது மோதிய லொறி!

கண்டி நோக்கிச் சென்ற லொறி ஒன்று வீதியின் எதிர் திசைக்கு திரும்ப முற்பட்ட போது நுகவெல பாடசாலைச் சந்தியில் வீதியில் பயணித்த சிலர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்து நேற்று (03) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.விபத்தில், நான்கு பாடசாலை மாணவிகள்,…

தாமதமான அத்தியாவசியப் பொருட்களை உடனடியாக விடுவிக்க திட்டம்!

சுங்க தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், தாமதமாகியுள்ள அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.தொழிற்சங்க நடவடிக்கையின் போதும் அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பதில் சுங்க அதிகாரிகள் தலையிட்டதாக அமைச்சர்…

அல்டெயார் சம்பவம் தொடர்பில் வௌியான திடுக்கிடும் தகவல்கள்!

கொம்பனித்தெருவில் உள்ள அல்டெயார் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது மாணவனும் மாணவியும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.நேற்று இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவர்களது சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக…

வேலை நிறுத்தத்தை கைவிட்ட சுங்க அதிகாரிகள்

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இலங்கை சுங்க தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட தமது வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளன.அதிகாரிகளிடம் இருந்து தமது கோரிக்கைகளுக்கு திருப்திகரமான பதில் கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுங்க அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள்…

விபத்தில் சிக்கிய 25 பேர் வைத்தியசாலையில்…

சிலாபம் – கொழும்பு வீதியில் மாதம்ப, கலஹிடியாவ பிரதேசத்தில் அரச பேருந்து ஒன்றும் சீமெந்து ஏற்றப்பட்ட லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.விபத்தில் சுமார் 25 பேர் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் சிலரது நிலைமை…

இன்று முதல் விலைக் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விபரம்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இன்று முதல் -4- நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. உருளைக்கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி), சிவப்பு பருப்பு மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை…

யாசிர் பாக்கிர் மாகார் காலமானார்

முன்னாள் சபாநாயகர் அல் ஹாஜ் பாக்கிர் மாகாரின் மகனும் பாராளுமன்ற உறுப்பினர், இம்தியாஸ் பாகிர் மாகாரின் சகோதரரூமான யாசிர் பாக்கிர் மாகார் காலமானார். ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையுடன் பேருவலை மஸ்ஜிதுல் அப்ராரில் நடைபெற்றது.

‘உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் தினம்’ – முதல் சர்வதேச மாநாட்டை நடத்தும் சவூதி

2024ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதியை ‘உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் தினம்’ ஆக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் நிலையைப் பற்றி வலியுறுத்தவும், அவர்களின் சிகிச்சை, பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு உட்பட சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரத்தை…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மறுசீரமைக்கப்படுமே தவிர, விற்கப்பட மாட்டாது!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை எனவும், மறுசீரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.சட்ட ரீதியில் கூட ஸ்ரீலங்கன் எயாலைன்ஸின் 49% மட்டுமே வேறொரு நிறுவனத்திற்கு வழங்க…