Month: June 2024

  • Home
  • நெல் உற்பத்திக்கு முன்னுரிமை!

நெல் உற்பத்திக்கு முன்னுரிமை!

நெல் உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து போட்டிமிக்க ஏற்றுமதிச் சந்தையை வெற்றிகொள்ளக்கூடிய உற்பத்திப் பொருட்களில் அதிக கவனம் செலுத்தி 2030 ஆம் ஆண்டளவில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போட்டி விவசாயத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.இல்லையெனில் எதிர்காலத்தை…

புத்தளம் மக்களுக்கு அறிவிப்பு

எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளுக்காக உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்ற மாடுகளை அறுப்பதற்கு எண்ணியுள்ளவர்கள் சென்ற முறை போன்று இம்முறையும் புத்தளம் நகர சபையின் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும் என மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.புத்தளம் நகர சபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்…

இவ்வளவு தான் வெளிநாட்டு வாழ்க்கை !!!!!

காட்டில் இருந்த ஒரு சிங்கத்துக்கு, வெளிநாடு போக ஆசை வந்தது. ஒரு ஏஜெண்டை பிடித்து, ஒரு வழியாக அந்த சிங்கம், வெளிநாடு போய் சேர்ந்தது. வெளிநாட்டில் உள்ள பிரபல உயிரியியல் பூங்காவில் அந்த சிங்கத்துக்கு இடம் கிடைத்தது. ஆனால், தினமும் உணவாக…

40 வயதிற்குள் நீங்கள் இதை உணர்ந்து கொள்ள போதுமான புத்திசாலியாக இருக்க வேண்டும்:

ஒருவர் 9-5 வேலையில் உங்களை விட 10 மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார், ஏனெனில் அவர்கள் தங்கள் வேலையில் அதிக "அதிக செல்வாக்கு" பெற்றுள்ளனர். கவனச்சிதறல் வெற்றியின் மிகப்பெரிய கொலையாளி. இது உங்கள் மூளையை ஸ்டண்ட் செய்து அழிக்கிறது. வாழ்க்கையில் நீங்கள் இருக்க…

🌳🐕🦆 கிராமத்து பாரம்பரியத்தை கொப்பியடித்த நகரத்து நவநாகரீகம்.🚴🏋️🚴

● வெற்றிலை பாக்கு போட்டால் அது கிராமம்.பீடா போட்டால் அது நகரம். ● பச்சை குத்தினால் கிராமம்.டாட்டூ (Tattoo ) போட்டுக் கொண்டால் நகரம். ● மருதாணி வைத்துக் கொண்டால் கிராமம்.மெஹந்தி போட்டா நகரம். ● மஞ்சள் தண்ணி ஊத்தி கொண்டாடினா…

நம்பிக்கைதான் வாழ்க்கை!

ஜப்பானில் பத்து வயது சிறுவன் ஒருவனுக்கு . ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது இலட்சியமாக இருந்தது. ஆனால், அவன் ஒரு மாற்றுத்திறனாளி.அவனுக்கு இடது கை கிடையாது. கைகளும், கால்களும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது என்பது பெரும் சவால். ஒரு…

1 கோடி ரூபா பெறுமதியான இஞ்சியுடன் இருவர் கைது

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை இஞ்சி, நுரைச்சோலை – இலந்தையடி கடற்பிரதேசத்தில் வைத்து நேற்று (05) கைப்பற்றப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.அத்துடன், இந்த இஞ்சி கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர்…

நாளை மூடப்படும் பாடசாலைகள் பற்றிய அறிவிப்பு!

அரச பாடசாலைகளுக்கு வழங்கப்படும் விசேட விடுமுறையாக கருதப்படும் நிவித்திகல பிரதேசத்தின் பின்வரும் பிரிவுகளிலுள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை (07) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.அப்பிரதேசங்களில் தொடர்ந்தும் மோசமான வானிலை நிலவி வருவதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி நிவித்திகல கல்வி வலயத்தின் அலபட மற்றும் அயகம…

பொதுமக்களின் ஆதரவு அவசியம்!

டெங்கு நோய் சுகாதாரப் பிரச்சினை மட்டுமன்றி, அது ஒரு பொருளாதார, சமூகப் பிரச்சினையாக உள்ளதாகவும், பொதுமக்களின் பூரண ஆதரவின்றி சுகாதார அமைச்சினால் மட்டும் டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர…

மாணவிகளுக்கு இன்று முதல் இலவச செனிட்டரி நப்கின்!

பாடசாலை மாணவிகளுக்கு செனிட்டரி நப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்கும் ஆரம்ப நிகழ்ச்சி இன்று (06) நாவல ஜனாதிபதி பெண்கள் கல்லூரியில் இடம்பெற்றது.பாடசாலைகளில் கற்றல் – கற்பித்தல் செயல்முறையை வெற்றிகரமாகப் பேணுவதற்கு இன்றியமையாத காரணியான மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமான…