கையடக்க தொலைபேசிக்கு அடிமையாகியுள்ள சிறுவர்கள் பற்றி பேரதிர்ச்சி
இலங்கையில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 60 சதவீதம் பேர் கையடக்க தொலைபேசிக்கு அடிமையாகி உள்ளதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தென் மாகாணத்திலுள்ள 400 பாடசாலை மாணவர்களிடம் வைத்தியர்கள் குழுவொன்று ஆய்வை மேற்கொண்டதாக விசேட வைத்திய நிபுணர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார். இதில்…
ரைசியின் விபத்து மரணம் தொடர்பில், ஈரானிய இராணுவத்தின் அறிவிப்பு
ரைசியின் ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஈரான் ராணுவம் கூறியதாவது: “சில சிக்கல்களுக்கு உறுதியான மதிப்பீட்டிற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. ஹெலிகாப்டர் எதிர்பார்த்த பாதையில் பறந்தது. தோட்டா அடையாளங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. ஹெலி தீப்பிடித்தது. குழுவினரின் தகவல்தொடர்புகளில் சந்தேகத்திற்கிடமான வழக்குகள் எதுவும் கண்டறியப்படவில்லை”
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் – அமைச்சரவையில் கிடைத்த அனுமதி!
தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பள அதிகரிப்பை அரசு அறிவித்திருப்பினும், ஒருசில தோட்டக் கம்பனிகள் குறித்த சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென அரசுக்கு முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளன. குறித்த நிலைமையைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் படிமுறைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்…
மாயமான சிறுவன் பிக்குவாக மீட்பு
மதுரங்குளி பகுதியில் இருந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த 12 வயது மாணவன் கதிர்காமம், பகுதியில் உள்ள விகாரையில் தங்கிருந்த நிலையில் நேற்று (22) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக என மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.மதுரங்குளியில் உள்ள ஆரம்ப பாடசாலையில் தரம்…
மூன்றாவது தேசிய வைத்தியசாலையாக கராபிட்டிய
கராபிட்டிய போதனா வைத்தியசாலையை நாட்டின் மூன்றாவது தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.தற்போது இலங்கையில்…
ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக்!
ரோயல் ஜெலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரரான தினேஷ் கார்த்திக், தனது ஓய்வை அறிவித்துள்ளார்.தனது விக்கெட் கீப்பிங் கிளவுஸை தூக்கி காட்டி ஓய்வை அறிவித்த அவருக்கு சக பெங்களூரு வீரர்கள் மரியாதை செய்தனர். விராட் கோலி கட்டியணைத்து பிரியாவிடை…
LPL திட்டமிட்டபடி இடம்பெறும்
எதிர்வரும் LPL போட்டிகளை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லங்கா பிரிமியர் லீக் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகளை நேற்று (22) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் லங்கா பிரிமியர் லீக் இடைநிறுத்தியதுடன், எதிர்காலத்தில் அதன் உரிமையில் மாற்றத்துடன் போட்டிகள்…
சமூக வலைத்தளத்தில் வைரலான காணொளியின் உண்மை தன்மை!
அவிசாவளையில் இருந்து கலிகமுவ நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியை பரிசோதிக்கும் போது பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் சாரதி ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய உரையாடலின் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள…
ஈரான் ஜனாதிபதியை வெற்றிலை கொடுத்து, வரவேற்ற சிறுவனின் கண்ணீர்
உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்தபோது சிறுவன் ஒருவனை கட்டியணைத்து முத்தமிட்ட புகைப்படம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதாவது நாட்டு வந்த ஈரான் ஜனாதிபதியை இப்ராகிம் ரைசி வரவேற்ற சிறுவன் , தற்போது அவரது நினவுகளை நினைத்து கண்னீர்…
கொலம்பிய ஜனாதிபதியின் உத்தரவு
கொலம்பியா நாடானது, பாலஸ்தீனத்தின் ரமலா நகரில் தனது தூதரகத்தை திறக்க உள்ளது. இஸ்ரேலின் நெதன்யாகு ஒரு ‘இனப்படுகொலை குற்றவாளி’ என்று வரலாற்றில் இடம்பிடிப்பார் என்று கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ கூறியிருந்த நிலையில், தற்போது ரமல்லா நகரில் தூதரகத்தை திறக்க உத்தரவிட்டார்.…