அல்லாஹ்வுடன் வியாபாரம் செய்கிறேன் – மலைக்கச் செய்யும் தகவல்
பழ வியாபாரியிடம் வந்த ஒருவர் பழங்கள் என்ன விலை? என்று கேட்டார். வியாபாரி, வாழைப்பழம் கிலோ 20 ரூபாய், ஆப்பிள் 30 ரூபாய் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது அங்கே ஒரு பெண்மணி வந்தார் அவரும் பழம் என்ன விலை? என்று கேட்க,…
லாப்ஸ் எரிவாயுவும் விலை குறைக்கப்பட்டது
இலங்கையில் இன்று (03.05.2024) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோகிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் லாப்ஸ் சமையல்…
சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு அந்தஸ்த்து!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு ‘சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி” (Senior Instructing Attorneys-at-Law) அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது.கலாநிதி ஜே.எம். சுவாமிநாதன், டி.எம். சுவாமிநாதன், ஜி.ஜி. அருள்பிரகாசம், எச்.ஆர்.ஏ.டி.பி. குணதில மற்றும் எஸ்.என்.எம். குணவர்தன உள்ளிட்டோருக்கே…
அதிக வெப்பம் நாளை உணரப்படும்!
இதன்படி மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் மொணராகலை மாவட்டங்களிலும் இந்த நிலை காணப்படும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் மனித உடலால் அதிக அளவில்…
5 கிலோ அம்பர்கிரிஸ்ஸை விற்பனை செய்ய முற்பட்ட நபர் கைது
திமிங்கலங்களில் இருந்து பெறப்பட்ட 5 கிலோ அம்பர்கிரிஸ்ஸை (திமிங்கில வாந்தி) 1 பில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் அஹுங்கல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வலானா பொலிஸ் ஊழல் ஒழிப்பு…
பஸ் நடத்துனரின் மெச்சத்தக்க செயல்
கேகாலையில் பேருந்து தவற விடப்பட்ட தங்க நகையை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புலத்கொஹுபிட்டிய வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தங்க நகையுடன் பொதியை மறந்து விட்டுச் சென்றுள்ளார். சுமார் ஆறரை லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க…
சமையல் எரிவாயுவின் விலை நாளை குறைக்கப்படுகிறது
சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைக்கப்படும் விலைகள் தொடர்பில் நாளை அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். அதன்படி குறைக்கப்பட்ட விலை நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்…
ஏனைய அரசியல்வாதிகளை போல் வாக்குறுதிகளை மீறவில்லை
தாம் ஏனைய அரசியல்வாதிகளைப் போன்று வாக்குறுதிகளை மீறவில்லை எனவும், இந்த நாட்டின் 76 வருடகால ஜனநாயக வரலாற்றில் எதிர்க்கட்சியினால் செய்யப்படாத சேவையை எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு மக்களுக்கு செய்துள்ளதாகவும், அதனால் நான் அளித்த வாக்குறுதிகளில் பாதிக்கு மேல் எதிர்க்கட்சியில் இருந்தே செய்து…
ஜனாதிபதி ரணிலின் மே தின உரை
வருடங்களாக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. 2019 ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் நாட்டின் பொருளாதாரம் ஓரளவு சரிவடைந்தது. எனவே இளைஞர்களுக்கான எதிர்காலத்தை நாம் உருவாக்க வேண்டும். பழைய பொருளாதார முறைமையினால் இதனைச் செய்ய முடியாது. இதற்கு பொருளாதாரம் திறக்கப்பட்டு புதிய முதலீடுகள் கொண்டுவரப்பட…
ஜனாதிபதியின் தொழிலாளர் தினச் செய்தி
உரிமைகள் மற்றும் கோரிக்கைகளுக்கான போராட்டத்தின் விளைவாக தொடங்கிய உலக தொழிலாளர் தினத்தின் 138 ஆவது வருடக் கொண்டாட்டத்தின் போது, ஒரு நாடாக நாம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறோம்.நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் சவாலை முறியடிக்க வேண்டிய…