அவுஸ்திரேலியா செல்லவுள்ள மாணவர்களின் கவனத்திற்கு….
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை இந்த வாரம் முதல் கடுமையாக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவுஸ்திரேலியாவிற்கு வந்துள்ள குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக சமீபத்திய தரவுகளின் பின்னணியில் அவர்கள் அந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். குடியேற்றவாசிகளின் வருகை அதிகரிப்பால், நாட்டின்…
சுன்னத் செய்வதை தடைசெய்ய மாட்டோம், முஸ்லிம்களுக்கு திரிபுபடுத்தப்பட்ட செய்தியைக் கொடுக்க முயற்சி
தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ (தேசிய மக்கள் சக்தியின் உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை – 20.03.2024) சீதனம், விருத்தசேதனம் போன்ற நடைமுறைகள் காரணமாக பெண்கள் மற்றும் ஆண்கள் பாதிப்புறுவதை, துன்புறுத்தலுக்கு ஆளாவதை தடுப்பதற்கான…
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வௌியீடு
உலகின் மகிழ்ச்சியான நாடாக தொடர்ந்து 7வது முறையாக பின்லாந்து முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் உலக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில், 2024 ஆம் ஆண்டின் உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து அறிவிக்கப்பட்டுள்ளது.டென்மார்க் இரண்டாவது இடத்திலும், ஐஸ்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ள…
டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இன்று (20) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூபாயாகவும் 299.13 விற்பனை பெறுமதி 308,723 ரூபாயாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களுக்கு அமைய இந்த மதிப்புகள் நேற்று ரூ. 299.29 மற்றும் ரூ.…
கோழி இறைச்சி விலை குறைப்பு
நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை ரூ. 30 ஆல் குறைக்கப்பட்டுள்ளதாக மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விலை குறைப்பின் பின்னர் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு…
29 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகேகலய கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் 29 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவு விஷமாகியதன் காரணமாக சூரியவெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 26 மாணவர்களும் 03 மாணவிகளும் அடங்குவதாக…
ஒரு தாயின், நெகிழ்ச்சியான செயல்
குருணாகலில் இளம் தாய் ஒருவரின் செயற்பாடு ஒட்டுமொத்த பெற்றோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சித்தார்த்தா மகா வித்தியாலத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது தனது மகனுக்காக தாயின் செயல் பிரமிக்க வைத்துள்ளது. பாடசாலையில் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் மரத…
“படத்தில் நீங்கள் காணும் பலம் வாய்ந்த அதன் நுரையீரல்”
குதிரைகளால் சளைக்காமல் ஏன் அந்த ஓட்டம் ஓட முடிகிறது என்று நீங்கள் சிந்தித்ததுண்டா…? 🐎🐎🐎 படத்தில் நீங்கள் காணும், பலம் வாய்ந்த அதன் நுரையீரல் வடிவமைப்புதான் காரணம்…! 🐎🐎🐎 மனித நுரையீரலுடன் ஒப்பிடும்போது குதிரையின் நுரையீரல் மிகப் பெரியதாக இருக்கும். 🐎🐎☕…
இன்டர்நெட் யுகத்தில் ஓர் மகான், தனது மகனுக்கு செய்த அறிவுரை
அன்பு மகனே! அறிந்து கொள்! கூகுல், ஃபேஸ்புக், டுவீடர், வாட்ஸாப், யூடியூப் மற்றும் அனைத்து வகை சமூக வளய தளங்களும் ஆழ் கடல் போன்றதாகும்.அதிலே பெரும் தொகை மனிதர்கள் மாண்டு போயுள்ளனர். பல ஆண்களின் மாண்புகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அதன் பலத்த…
ஓகஸ்ட் மாதத்திற்கு முன் 162 பாலங்கள் மக்கள் பாவனைக்கு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.நிர்மாணிக்கப்பட்டு வரும் 162 பாலங்களின் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்டு…