Month: March 2024

  • Home
  • மஸ்ஜித்துல் ஹரமின் இமாம்கள் 8 ஆக உயர்வு – உலகமெங்கும் ஆதரவு குரல் எழுப்பிய நிலையில் ஷேக் யாசிர் மீண்டும் வந்தார்

மஸ்ஜித்துல் ஹரமின் இமாம்கள் 8 ஆக உயர்வு – உலகமெங்கும் ஆதரவு குரல் எழுப்பிய நிலையில் ஷேக் யாசிர் மீண்டும் வந்தார்

மஸ்ஜித் அல் ஹரமின் இமாமாக, மீண்டும் நியமிக்கப்பட்ட ஷேக் யாசிர்க்கு, இமாம் ஷேக் சுதைஸ் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மஸ்ஜித் அல் ஹரமின் இமாமாக ஷேக் யாசிர் முன்னர் செயற்பட்டார். பின்னர் அதிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் நிரந்தர இமாமாக…

தரையில் விழுந்த ஆலங்கட்டிகள்

பலாங்கொடை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று -06- மாலை பலத்த மழை பெய்துள்ளது. மழையுடன் ஆலங்கட்டிகள் தரையில் விழுந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். பலாங்கொட கிரிமெட்டிதென்ன, யஹலவெல, தொட்டுபலதென்ன, ஹபுகஹகுபுர, கஹடபிட்டிய, பல்லபனதென்ன, கெகில்ல போன்ற பிரதேசங்களில் இந்த மழை…

கா*சா குறித்து சீனா, வெளியிட்டுள்ள 5 அறிவிப்புக்கள்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ: 🔹கா.. சா பகுதியில் இ.. ஸ்.. ரே.. ல் நடத்திய போர் நாகரீகத்திற்கு அவமானம். 🔹சர்வதேச சமூகம் அவசரமாகச் செயல்பட வேண்டும் மற்றும் உடனடி போர்நிறுத்தத்தை எட்டுவது மற்றும் பகைமையை நிறுத்துவது முதன்மையான முன்னுரிமையாக…

அம்பானி வீட்டு திருமணத்தில், சமைத்த 13 இலங்கையர்கள்

இந்தியாவின் முதன்மை கோடீஸ்வர தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன், ஆனந்த் அம்பானியின் திருமண வரவேற்பு விழாவிற்கு உணவு தயாரிப்பதற்காக இலங்கையில் இருந்து சென்ற 13 சமையல் கலைஞர்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (07) அவர்கள் 13…

ஜப்பானில் தொழில் பெற, அரிய சந்தர்ப்பம்

போலி முகவர்களிடம் ஏமாறாதீர்கள். அரச அங்கீகாரத்துடன் மாத்திரமே இவ்வாறான தொழில் வாய்பை பெற்றிடுங்கள். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மாத்திரமே ஆட்சேர்பு மேற்கொள்ளும் என்பதை கவனத்திற் கொள்க

புதிய வகை போதைப்பொருளுடன் பெண் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதை பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று (04) இரவு முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரபல பெண் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளனர். இதன்போது நீல நிறம் கொண்ட புதிய…

என்னை நீக்கியது சட்டத்திற்கு முரணானது!

கட்சியில் இருந்து என்னை நீக்கியது சட்டத்திற்கு முரணானது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். எம். முஷாரப் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த தீர்ப்பு மிகவும் முக்கியமானது இந்த தீர்ப்பின் மூலம் இரண்டு தடவை பாராளுமன்ற உறுப்பினர் ஆன உணர்வு…

வரலாறு காணாத வகையில் உயர்ந்த தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை தற்போது வரலாறு காணாத வகையில் உயர்வைக் காட்டி வருகிறது.நேற்று (05) 24 கரட் தங்கம் அவுன்ஸ் ஒன்று இதுவரை பதிவாகாத அதிகூடிய விலையாக 2,141.59 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.பின்னர் அந்த விலை 2,130 டொலராக நிர்ணயிக்கப்பட்டது.கடந்த…

வரலாறு காணாத வகையில் உயர்ந்த தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை தற்போது வரலாறு காணாத வகையில் உயர்வைக் காட்டி வருகிறது.நேற்று (05) 24 கரட் தங்கம் அவுன்ஸ் ஒன்று இதுவரை பதிவாகாத அதிகூடிய விலையாக 2,141.59 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.பின்னர் அந்த விலை 2,130 டொலராக நிர்ணயிக்கப்பட்டது.கடந்த…

சதித்திட்டம் தொடர்பில் புத்தகம் எழுதிய கோட்டாபய!

“ஜனாதிபதி பதவியில் இருந்து தம்மை வெளியேற்றிய சதி” என்ற பெயரில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.2022 ஆம் ஆண்டு தாம் எதிர்கொண்ட சவால்கள் குறித்து இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.“இந்த புத்தகத்தின் உள்ளடக்கம், ஜனநாயக…