Month: February 2024

  • Home
  • லங்கா T10 போட்டித் தொடர் விரைவில்…

லங்கா T10 போட்டித் தொடர் விரைவில்…

முதலாவது லங்கா T10 போட்டித்தொடர் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதன்படி, போட்டிகள் டிசம்பர் 12 முதல் 22 வரை நடைபெற உள்ளது.அந்த போட்டித்தொடரில் 6 அணிகள் மோதவுள்ள நிலையில், ஒவ்வொரு அணியிலும் 16 வீரர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.அவர்களில்…

நிதி மோசடி செய்த சீன பெண் கைது

84 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நிதி மோசடி தொடர்பில் சீன பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் நேற்று (24) கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.வர்த்தக நடவடிக்கைக்காக 84 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நிதியை பெற்று அதனை மீள வழங்காமல் மோசடி…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

பெப்ரவரி மாதத்தில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.எனினும், இந்த வருடத்தில் 05 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிடுகின்றது.இதேவேளை, ஜனவரி மாதம் வரை 60ற்கும் மேற்பட்ட டெங்கு…

மின்சார தொடருந்தில் இலங்கை மக்கள் செல்வார்கள்: அனுர குமார 

தனது ஆட்சியின் கீழ் இந்த நாட்டு மக்கள் மின்சார தொடருந்து யுகத்தை உறுதி செய்வார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கண்டி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், தேசிய…

கல்வித்துறையில் புதிய மாற்றம்!

கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் முன்னோடித் திட்டம் மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.இதற்கமைவாக ஆசிரியர்களுக்கான பயிற்சியும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் என்றார்.காலியில் இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் இதனைக்…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட அறிவிப்பு

இன்று (25) ஏற்பட்ட விமான தாமதம் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.தற்காலிக மற்றும் திட்டமிடப்படாத செயற்பாடுகள் காரணமாக இந்த தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையினாலும் இது ஏற்படவில்லை என்றும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.தாமதத்தினால் ஏற்பட்ட…

வவுனியா பொலிஸாரால் மூவர் கைது

வவுனியாவில் முதியவர் ஒருவரை தாக்கி விட்டு கைத்தொலைபேசியை திருடிய சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் நேற்று (24) தெரிவித்தனர்.வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் முதியவர் ஒருவர் வீதியால் சென்ற போது அவரை தாக்கி விட்டு அவரிடம் இருந்த…

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியில் கடல் பாதைகளை பாதுகாக்கும் நடவடிக்கை!

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பிற்கு உதவி செய்வதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதே, பெப்ரவரி 23 – 24 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்த முகாமைத்துவம் மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மா அரசாங்கம்,…

ஜனாதிபதியின் விசேட உத்தரவு

நாட்டில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமைச்சரவையின் அனுமதியின்றி வௌியிடப்பட்டுள்ள அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.ரஷ்ய மற்றும்…

‘நாட்டிற்கான ஒன்றுபட்ட நடவடிக்கை

ஐக்கிய குடியரசு முன்னணியின் ‘நாட்டிற்கான ஒன்றுபட்ட நடவடிக்கை’ என்ற தலைப்பிலான முன்மொழிவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (24) முற்பகல் கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றது.ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான…