சனத் நிஷாந்தவின் சாரதி பிணையில் விடுவிப்பு!
கட்டுநாயக்க கொழும்பு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.சந்தேக நபரான சாரதி வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.குறித்த விபத்தில் முன்னாள்…
அரசாங்கத்திற்குக் கிடைத்த தனித்துவமான வெற்றியாகும்
காணி உரிமை கோரி உலகில் பல புரட்சிகள் இடம்பெற்ற போதிலும், புரட்சியின்றி இந்நாட்டு மக்களுக்கு நிரந்த காணி உரிமையை வழங்க முடிந்தமை தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த தனித்துவமான வெற்றியாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து…
ரமழானுக்கான தயார்படுத்தலை தொடங்குவோம்
ரமழானுக்கான தயார்படுத்தலை தொடங்குவோம் தினசரி சரிபார்ப்பு பட்டியல் (விவாதம் வேண்டாம், திரைப்படம் பார்ப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை… போன்றவை) 23, சிரித்துக் கொண்டே இருக்க மறக்காதீர்கள் “உங்கள் சகோதரனைப் பார்த்து நீங்கள் புன்னகைப்பது ஒரு தொண்டு. (திர்மிதி 1956)
பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய பலர்
பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 660 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதற்கமைய, இன்றையதினம் (04.02.2024) ஞாயிற்றுக்கிழமை, நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.அதன்படி, போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 552 சந்தேக நபர்களும் குற்றத்…
சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க புதிய திட்டம்!
சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்கும் வகையில், சிவில் குற்றங்களில் ஈடுபடும் அனைவரையும் வீட்டுக் காவலில் வைக்கும் திட்டம் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.இதற்கான சட்டங்களை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின்…
காணி உரிமை வேலைத்திட்டம் நாளை முதல்
நாட்டு மக்களுக்கு காணி உரிமையை வழங்கும் ‘உறுமய’ தேசிய வேலைத்திட்டம் நாளை (05) முதல் ஆரம்பமாகவுள்ளதாக காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இதன் தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ரங்கிரி தம்புலு சர்வதேச…
ஆப்பிரிக்க யானையை காண அரிய வாய்ப்பு
இலங்கையில் எஞ்சியுள்ள ஒரே ஒரு “ஆப்பிரிக்க யானையை” உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காணும் வாய்ப்பை வழங்கவுள்ளதாக அம்பாந்தோட்டை ரிதியக சபாரி பூங்கா அறிவித்துள்ளது.அந்த ஆப்பரிக்க யானை மற்றும் நாட்டில் ஆக்ரோஷமாக காணப்பட்ட நிலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள கண்டுல மற்றும் கலன…
கொழும்பின் சில வீதிகளுக்கு நாளை முதல் பூட்டு
கொள்ளுப்பிட்டி, கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுகளுக்கு அண்மித்த உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை மற்றும் நவம் மாவத்தை ஆகிய வீதிகள் நாளை முதல் சில கட்டங்களின் கீழ் மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அந்த வீதிகளை அண்மித்த பகுதியில் நிலத்தடி குழாய் பொறுத்தம்…
இந்தியாவில் நிலநடுக்கம்
இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் பரப்பளவில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.எவ்வாறாயினும் இதனால் உயிர்ச்சேதமோ, உடமைச் சேதமோ ஏற்படவில்லை என வெளிநாட்டு…
இரண்டாவது இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் சிறப்பான ஆட்டம்
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.இந்த போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் ஆப்கானிஸ்தான் அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 199…