இலங்கையில் குடும்பங்களின் மாத வருமானம் குறைந்தது
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக 60 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்களின் மாத வருமானம் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியின் தாக்கம் தொடர்பாக நாடளாவிய ரீதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குடும்ப கணக்கெடுப்பில் இது…
மூன்று பாடசாலைகளில் திருடிய மாணவர்கள் இருவர் கைது!
முந்தல் பகுதியில் உள்ள மூன்று பாடசாலைகளில் உபகரணங்களை சேதப்படுத்தி , சுமார் 8 இலட்சம் பெறுமதியான பணம் மற்றும் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டின் கீழ் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன், கைது செய்யப்பட்ட மாணவர்களால் திருடப்பட்டதாக கூறப்படும் மடிக் கணினி, மைக்,…
அமைச்சருக்கு அனுப்பப்பட்ட இலங்கை அணி விபரம்!
சிம்பாப்வே அணிக்கெதிரான போட்டித் தொடருக்காக புதிய தெரிவுக்குழுவினால் பெயரிடப்பட்ட குழாம் விளையாட்டு அமைச்சரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த அணியில் காயம் காரணமாக ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரை இழந்த சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவும் இடம்பெற்றுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.2024…
கையடக்கத் தொலைபேசிகள் குறித்து அரசின் அவசர அறிவிப்பு
கையடக்கத் தொலைபேசியை கொள்வனவு செய்யும் போது, குறித்த தொலைபேசி, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசியா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அதன் இணக்கப் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் இதனை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என…
PUCSL அறிக்கையை நிராகரித்துள்ள மின்சார சபை
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையானது தமது சபையின் தவறு என இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொண்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த சபை இதனைக் குறிப்பிட்டுள்ளது.
மீண்டும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி
நாட்டில் ஸ்திரமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதும், இன்று நாடு நிறைவேற்ற வேண்டிய இரண்டு பிரதான பொறுப்புகள் எனவும் எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அந்த இரு இலக்குகளை அடைவதில் தன்னுடன் இணையுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மீண்டும் அழைப்பு விடுப்பதாக…
பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
அறநெறி பாடசாலை இறுதிப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள், 2025 ஆம் ஆண்டு உயர்தர வகுப்புகளுக்கான மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைக்கு அதே நாட்களில் அழைக்கப்பட்டால் அந்த நேர்காணலுக்காக வேறு திகதியை வழங்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், அனைத்து அதிபர்களுக்கும் அறிவித்துள்ளார்.பரீட்சை…
விளையாட்டுத்துறை அமைச்சரால் மேலும் ஒரு வர்த்தமானி
இரண்டு விளையாட்டு சங்கங்கள் மற்றும் 03 விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.1973 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டம் திருத்தம் மற்றும் 32 ஆவது சரத்தின் கீழ் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார…
திடீரென உயர்ந்த தங்கம் விலை
இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.அதன்படி, இன்று (27) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் “22 கரட்” தங்கம் ஒரு பவுனின் விலை 2,000 ரூபாவால் அதிகரித்து 168,500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.கடந்த வாரம் புதன்கிழமை…
ஜோர்தானில் சிக்கியுள்ள 350 இலங்கையர்கள்
ஜோர்தானில் உள்ள சஹாப் பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த சுமார் 350 இலங்கையர்களுக்கு சுமார் ஒன்றரை வருடங்களாக சம்பளம் வழங்கப்படாமையால் உணவு கூட இன்றி கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது குறித்து தூதரகத்திற்கு தகவல் வழங்கப்பட்டும் இதுவரை…