பாரிய போதைப்பொருள் வர்த்தகம் சிக்கியது
கட்டாருக்கும் இலங்கைக்கும் இடையில் பாரிய போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அலுபோமுல்ல பிங்கி என்பர் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 04 பேர் கைது செய்யப்பட்டதாக அலுபோமுல்ல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ரம்புக்கனை, பண்டாரகம, அலோபோமுல்ல…
மின்சார சபை ஊழியர்களுக்கு எவ்வித கொடுப்பனவும் இல்லை!
இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு இந்த வருடத்திற்கான போனஸ் கொடுப்பனவு அல்லது ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இது குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் 25% சம்பள அதிகரிப்பை…
A/L விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டை தொடர்பான தகவல்!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகளை மீள்பார்வை செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதிச் அட்டைகளை மீள்பார்வை செய்யும் பணிகள் நேற்று (19) நிறைவடையத் திட்டமிடப்பட்டிருந்ததாக பரீட்சைகள்…
பெரிய வெங்காய ஏற்றுமதி தடை தொடர்ந்தும்
இந்தியாவின் பெரிய வெங்காய ஏற்றுமதித் தடை இன்னும் 05 மாதங்களுக்கு நீக்கப்பட மாட்டாது என ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை இன்று (20) தெரிவித்துள்ளது.2024ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் வரை இந்தியாவில் வெங்காய விலையை குறைவாக வைத்திருக்க மோடி…
நாட்டில் வலுவடைந்துள்ள வெளிநாட்டு கையிருப்பு!
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணை, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியிடமிருந்து நிதியுதவியைப் பெற்றுள்ளதாக என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி இரண்டாம் தவணையாக 337 மில்லியன் அமெரிக்க…
உலக வங்கியிடமிருந்து மேலும் ஒரு நிதி உதவி
இலங்கையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.அதனை கருத்தில் கொண்டு 500 மில்லியன் டொலர் திட்டமான “Sri Lanka Resilience, Stability and Economic Turnaround (RESET) Development Policy Operation” இன் இரண்டாம் தவணையாக…
பள்ளிவாசல் ஊழியர் கொலை – சந்தேக நபர் கைது
ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரைக் கொ.. லை செய்து அங்கு கொள்ளையடித்து தப்பி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கடந்த டிசம்பர் மாதம் 9 ஆந் திகதி சனிக்கிழமை குறித்த கொ… லை சம்பவம் அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன்…
முதுகெலும்புள்ள மலேசிய நாட்டு, பிரதமரின் முக்கிய நடவடிக்கை
மலேசியா தனது துறைமுகங்களை அணுகுவதற்கு இ.. ஸ்.. ரேலுக்கு சொந்தமான மற்றும் கொடியேற்றப்பட்ட அனைத்து கப்பல்களுக்கும், இஸ்… ரேலுக்கு செல்லும் கப்பல்களுக்கும் தடை விதித்துள்ளது. உடனடியாக அமலுக்கு வரும் இந்த முடிவை பிரதமர் அன்.. வார் இப்ரா.. ஹிமின் அலுவலகம் புதன்கிழமை…
நுவன் துஷார 4.8 கோடி ரூபாய்கு IPL ஏலத்தில் விற்பனை
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் துஷார வாங்கப்பட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலத்தில் இலங்கை வீரர் ஒருவர் விற்கப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் துஷார 4.8 கோடி இந்திய…
வொல்பெக்கியா திட்டத்தை மேலும் விஸ்தரிக்குமாறு பரிந்துரை!
கொழும்பு வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பங்களித்த வொல்பெக்கியா (Wolbachia) விசேட டெங்கு ஒழிப்பு திட்டத்தினை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகமாக காணப்படும் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி…