பல வருடங்கள் கழிந்து அழகான, பாசமுள்ள, கருணையுள்ள முத்தம்
காசாவில் ஹமாஸால் விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேலிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் கைதியான பாலஸ்தீனியர் முஹம்மது அபு அல்-ஹூமுஸ், நவம்பர் 28, 2023 அன்று ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியதும் தனது தாயை முத்தமிடுகிறார்.
மஸ்ஜிதுல் குபா, 60 மடங்கு பிரமாண்டமாக விரிவாக்க மன்னர் சல்மான் உத்தரவு
மக்கா முகர்ரமா நகரில் இருந்து மதீனா முனவ்வரா நகருக்கு ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புலம் பெயர்ந்து வந்த போது முதல் முறையாக உருவாக்கிய மஸ்ஜிது தான் மஸ்ஜிதுல் குபா…! சவூதி மன்னர் அஷ்ஷைஃக் சல்மான் அவர்கள் மஸ்ஜிதுல்…
7 நாடுகளுக்கு இலவச வீசா – நிபந்தனைகள் இதோ!
2024.03.01 ஆம் திகதி வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சீனா, இந்தியா, ரஷ்யா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இலவச வீசா வழங்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிக்கை ஒன்றை…
விடுதலையான இஸ்ரேலியப் பெண், காசாவின் முஜாஹிதீன்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்
இஸ்ரேலியப் பெண் டேனியல், தடுப்புக் காவலில் இருந்த காலத்தில் துணைக்கு நின்ற முஜாஹிதீன்களுக்கும், அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் தலைமைத்துவத்துக்கும் எழுதிய ஒரு கடிதம் 23/11/2023 சமீபத்திய வாரங்களில் எனது துணைக்கு நின்ற தளபதிகளுக்கு, நாம் நாளை பிரிவோம் என்று தோன்றுகிறது, ஆனால் எனது…
ஆடை, சுற்றுலாத் துறை சார்ந்த உறவுகளை விரிவுபடுத்துவதில் கவனம்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவுதி அரேபிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் எப் அலிப்ராஹீம்(Fisal F.Alibrahim) இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் நிலவும் பொருளாதார உறவுகளை…
அடுத்த வருடத்தில், பெண் பிள்ளைகளுக்கு இலவசம்
அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் உள்ள பெண் பிள்ளைகளுக்கு “அணையடை ஆடை” (Sanitary towels) இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் இன்று (27) தெரிவித்தார். இந்த திட்டம் ஒரு பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR)…
இலங்கை – சவூதி அரேபிய நட்புறவை மேலும் வலுப்படுத்தும் பொருளாதார அமைச்சரின் வருகை
இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் மிகவும் நெருக்கமான நட்புறவு நீண்ட காலமாக நிலவி வருகின்றது. இப்பின்புலத்தில் இந்நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகளுக்காக பல வகையான உதவி ஒத்துழைப்புக்களை நல்கக்கூடியதாக உள்ளது சவூதி. மத்திய கிழக்கின் பலம் மிக்க நாடாகவும்…
தனது திட்டத்தை கூறிய புதிய விளையாட்டுத்துறை அமைச்சர்!
கிரிக்கெட் விளையாட்டை தூய்மைப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.விளையாட்டுத்துறை அமைச்சாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அதற்காக அனைவரையும் அழைப்பதாக…
SINOPEC தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அனுமதி
ஹம்பாந்தோட்டை புதிய பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்பு செயலாக்க மையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை சீனாவின் SINOPEC க்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இந்த உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பெற்றோலிய மற்றும் எரிசக்தி அமைச்சர் அமைச்சர் கஞ்சன…
SLC வழக்கு மீண்டும் நாளை
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தி, அதன் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக இடைக்கால கட்டுப்பாட்டு குழுவை நியமித்த விளையாட்டுத்துறை அமைச்சரின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக பரிசீலனை நாளை (28) வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த மனுவை இன்று (27)…