Month: November 2023

  • Home
  • வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

நாளை (16) காலை ​வேளையில் மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மத்திய வங்கக் கடலில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடி படகுகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு…

பாடசாலை ஒன்றில் இடிந்து விழுந்த மதில் சுவர் – மாணவர் பலி

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.வெல்லம்பிட்டி, வேரகொடை கனிஷ்ட கல்லூரி மாணவர்கள் குழுவொன்றே விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அந்த பாடசாலையில் தரம் 01 இல் கல்வி…

விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக வழக்கு

அவதூறான கருத்துக்கள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட்​ அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர், உப தலைவர் மற்றும் பொருளாளர் ஆகியோர் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக 2.4 பில்லியன் ரூபா நட்டஈடு…

பாகிஸ்தான் அணி கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக பாபர் அசாம் அறிவித்தார்.

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானின்வெளியேற்றத்திற்கு பிறகு, அவ்வணி தலைவர் பாபர் அசாம் மூன்று Format கிரிக்கட் இல் இருந்தும் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக சமூக ஊடக தளமான X இன் மூலம் பாபர் அசாம் அறிவித்தார்.

நேற்று காசாவிற்கு சென்றுவந்த, யுனிசெப் இயக்குனரின் தகவல்கள்

UNICEF இன் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல், நேற்று காசாவிற்கு தனது பயணம் குறித்து பேசுகையில், “நான் பார்த்தது மற்றும் கேட்டது பேரழிவை ஏற்படுத்தியது. அவர்கள் மீண்டும் மீண்டும் குண்டுவீச்சு, இழப்பு மற்றும் இடப்பெயர்ச்சி ஆகியவற்றைச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்டிரிப்பின் உள்ளே,…

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் நேரடி இனப்படுகொலையை காண்கிறோம், நாளை அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்”

ஸ்பெயின் சமூக உரிமைகள் அமைச்சர் அயோன் பெலாரா: “பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அரசின் நேரடி இனப்படுகொலையை நாங்கள் காண்கிறோம், நான் உடந்தையாக இருக்க விரும்பவில்லை. இன்று அது பாலஸ்தீனம், நாளை அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஈவிரக்கமற்றவர்களின் கொடூர செயல்

வெல்லவாய – தெல்லுல்ல பகுதியில் உள்ள கிரிந்திஓயாவில் யானையொன்றை கொலைசெய்து அதன் தலை மற்றும் தும்பிக்கையை துண்டுதுண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யானையொன்றை கொலைசெய்து துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியுள்ள நிலையில், யானையின் தலை…

காசா விவகாரத்தில் ஐ.நா. தோல்வி, மேற்குநாடுகள் முடங்கிவிட்டன – ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்

காசாவில் “இனப்படுகொலைக் குற்றங்களை” தடுக்க ஆஸ்திரேலியாவும் மற்ற மேற்கத்திய நாடுகளும் செயல்படத் தவறிவிட்டதாக ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் பற்றிய ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார். “இதையெல்லாம் எதிர்கொண்டு, சர்வதேச சமூகம் கிட்டத்தட்ட முற்றிலுமாக முடங்கிவிட்டது. நான் தாராளமாகச்…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டு உரிமை

நிதியமைச்சராக ரணில் விக்கிரமசிங்க கடினமான காலப்பகுதியில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் நியாயமான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது அமைப்பை மாற்றும் வரவு செலவுத் திட்டமே தவிர எளிய, மலிவு,…

1,000/= அதிகரித்த தங்கம்!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (14) அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கொழும்பு செட்டியார் தெரு, தங்க கடைகளில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 160,500 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின்…