WORLD

  • Home
  • சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து மக்கள் அச்சமடைந்தனர். இதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் திருப்பதியில் லேசான நில…

கனடா கொலையாளி – வௌியான புதிய தகவல்

கனடா, ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் குடும்பம் சில தினங்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றின் காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான பிராங்க் டி சொய்சாவின் 19ஆவது பிறந்தநாள் எவ்வாறு அங்கு கொண்டாடப்பட்டது என்பதை…

அறுவர் படுகொலை – வௌிவரும் உண்மைகள்!

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் வசிக்கும் இலங்கையர்கள் 6 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்த இலங்கை இளைஞன் பற்றிய மேலும் பல தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கனடாவின் ஒட்டாவாவின் புறநகர்…

மஸ்ஜித்துல் ஹரமின் இமாம்கள் 8 ஆக உயர்வு – உலகமெங்கும் ஆதரவு குரல் எழுப்பிய நிலையில் ஷேக் யாசிர் மீண்டும் வந்தார்

மஸ்ஜித் அல் ஹரமின் இமாமாக, மீண்டும் நியமிக்கப்பட்ட ஷேக் யாசிர்க்கு, இமாம் ஷேக் சுதைஸ் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மஸ்ஜித் அல் ஹரமின் இமாமாக ஷேக் யாசிர் முன்னர் செயற்பட்டார். பின்னர் அதிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் நிரந்தர இமாமாக…

கா*சா குறித்து சீனா, வெளியிட்டுள்ள 5 அறிவிப்புக்கள்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ: 🔹கா.. சா பகுதியில் இ.. ஸ்.. ரே.. ல் நடத்திய போர் நாகரீகத்திற்கு அவமானம். 🔹சர்வதேச சமூகம் அவசரமாகச் செயல்பட வேண்டும் மற்றும் உடனடி போர்நிறுத்தத்தை எட்டுவது மற்றும் பகைமையை நிறுத்துவது முதன்மையான முன்னுரிமையாக…

ஆயிரக்கணக்கான பிளமிங்கோ பறவைகள்!

தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் 40 நாட்களுக்கு பின் காலதாமதமாக பிளமிங்கோ பறவைகள் வலசை வந்துள்ளது. கடல் மாசுபாடு மற்றும் கடல் நீர் தரம் குறைவதால் பறவைகளின் வருகை குறைந்து வருவதாக பறவைகள் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி…

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 4 பேர் பலி!

ஸ்பெயினின்​ வெலென்சியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 450 பேர் வசிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெலென்சியா அதிகாரிகள்…

INNALILLAHI WAINNA ILAIHI RAJIOON

மஸ்ஜிதுல் நபவி துணை தலைவர் அப்துல் அஸிஸ் பின் அப்துல்லாஹ் அல் பலாஹ் இறையடி சேர்ந்தார் May Allah bless jennathul firdhouse

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் நாளை (19) முதல் 21 ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ…

டொனால்ட் ட்ரம்பிற்கு 354.9 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நியூயோர்க்கில் நடந்த சிவில் மோசடி விசாரணைக்குப் பிறகு 354.9 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.வட்டியும் சேர்த்து, அவர் குறைந்தது $453.5m அமெரிக்க டொலர் அபராதம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் டிரம்ப்…