WORLD

  • Home
  • “இஸ்ரேலுடனான உறவை ஐரோப்பிய ஒன்றியம் (EU) மறுபரிசீலனை செய்ய வேண்டும்” – அயர்லாந்து

“இஸ்ரேலுடனான உறவை ஐரோப்பிய ஒன்றியம் (EU) மறுபரிசீலனை செய்ய வேண்டும்” – அயர்லாந்து

காஸா போரில் சர்வதேச சட்டத்தை மீறியதால், இஸ்ரேலுடனான உறவை ஐரோப்பிய ஒன்றியம் (EU) மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அயர்லாந்தின் வெளியுறவு அமைச்சர் மைக்கேல் மார்ட்டின் தெரிவித்துள்ளார். “இது பாலஸ்தீனியர்களுக்கு எதிரான போர் ஹமாஸுக்கு எதிரானது மட்டுமல்ல… மக்கள் மீதான போர்”…

வாழும் உரிமை மறுக்கப்பட்டு, புன்னகை பிடுங்கப்பட்டது

சிறிய பாலஸ்தீனிய குழந்தையான, இவனது பெயர் ஒசாமா முகரி. தனது பறவை மற்றும் கையில் சிறிய பிளாஸ்டிக் காருடன், முகத்தில் புன்னகையுடன் விளையாடுவதை புகைப்படம் காட்டுகிறது. இஸ்ரேலிய விமானத் தாக்குதல் காஸாவில் அவரது தாய் மற்றும் பறவையுடன் ஒசாமாவின் உயிர் நின்று…

பாகிஸ்தானில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது

பாகிஸ்தானில் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை இன்று (16) தெரிவித்துள்ளது.ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வந்த நபர்களிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது என்று பாகிஸ்தான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.வைரஸின் புதிய மாறுபட்ட திரிபு காணப்பட்டதை அடுத்து,…

தாய்லாந்தின் புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டார்!

தாய்லாந்தின் புதிய பிரதமராக பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.37 வயது பேடோங்டார்ன், ஃபியூ தாய் கட்சியின் தலைவர்.இவர் முன்னாள் தாய்லாந்துப் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்பு அக்கட்சியைச் சேர்ந்த ஸ்ரெத்தா தவிசின் தாய்லாந்தின் பிரதமராகப்…

கத்ததாரில் ஹனியேவின் ஜனாஸா இன்று நல்லடக்கம்

இஸ்ரேல் மீது பரவலாக குற்றம் சாட்டப்பட்ட தாக்குதலில் தெஹ்ரானில் கொல்லப்பட்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் இறுதிச் சடங்குகளை கத்தார் இன்று நடத்த உள்ளது. ஹனியே ஹமாஸ் அரசியல் அலுவலகத்தின் மற்ற உறுப்பினர்களுடன் கத்தார் தலைநகர் தோஹாவில் வசித்து வந்தார்.…

மற்றொரு ஹமாஸ் பிரமுகர் கொலை

ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவின் தலைவராகக் கருதப்படும் மொஹமட் தைஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுள்ளது. கடந்த 13ம் திகதி காசா பகுதியில் நடத்திய வான்வழி தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காசா பகுதியின் கான் யூனிஸ் பகுதியில் உள்ள கட்டிடத்தில்…

ஹமாஸ் அமைப்பின் தலைவர் படுகொலை!

பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் தலைவராகக் கருதப்படும் இஸ்மயில் ஹனியே, ஈரானில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் தங்கியிருந்த வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இந்த தாக்குதலை…

எரிபொருள் தாங்கி கப்பலை கைப்பற்றிய ஈரான் படை!

1.5 மில்லியன் லீற்றர் எரிபொருள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி, ஈரானிய புரட்சிப் படையினர் எரிபொருள் தாங்கி கப்பல் ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர். கடந்த திங்கட்கிழமை (22) அவர்கள் குறித்த கப்பலை பாரசீக வளைகுடாவில் வைத்து தங்கள் காவலில் எடுத்துக்கொண்டுள்ளனர். மேற்கு ஆபிரிக்க நாடான…

எத்தியோப்பியாவில் பயங்கர நிலச்சரிவு – 157 பேர் பலி!

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 157ஆக உயர்ந்துள்ளது.கடந்த 21-ஆம் திகதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் பெய்த கடும் மழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள்…

பங்களாதேஷில் கண்டதும் சுட உத்தரவு!

பங்களாதேஷில் விடுதலைப் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. மாணவர்களின் எதிர்ப்பை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு, இந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில், அதனை மீண்டும் அமல்படுத்தப் போவதாக…