குழந்தை பிறப்பை அதிகரிக்க ஜப்பான் புது திட்டம்
உலகின் பல்வேறு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்த வண்ணம் உள்ளது. ரஷியாவில் இதனால் தனியாக பாலியல் அமைச்சகத்தையே உருவாக்க அதிபர் புதின் திட்டமிட்டு வருகிறார்.ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஜப்பானில்…
கத்தார் இராணுவம், சிரியாவுக்கான முதல் உதவியை அனுப்பியது!!!
கத்தாரின் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, கத்தார் இராணுவம் சிரியாவுக்கான தனது முதல் உதவியை விமானம் மூலம் துருக்கியின் காசியான்டெப்பிற்கு அனுப்பியுள்ளது. கத்தார் எமிர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானியால் நிறுவப்பட்ட விமானப் பாலத்தின் ஒரு பகுதியாக, கத்தார் வளர்ச்சிக்கான…
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.அந்த நாட்டுத் தலைநகா் சென் சால்வடாருக்கு 152 கி.மீ. தொலைவில் உள்ள கடரோலப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டா் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவானது. 15.4 கி.மீ. ஆழத்தில் இந்த…
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸுக்கு முன் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸுக்கு முன் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் வாரத்திற்கு முன்பாக, தொடர்ச்சியாக 114 மணிநேரம், அதாவது 5 நாட்கள் குளிர்கால புயல் ஏற்படும் என்று புதிய வானிலை வரைபடங்கள் எச்சரிக்கின்றன. டிசம்பர் 20-ஆம் திகதி…
ஆசாத்திற்கு புகலிடம் – புடின் வெளிப்படுத்தியுள்ள செய்தி
ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள கர்டின் பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளின் ரஷ்யாவின் நிபுணரும், இணை பேராசிரியருமான அலெக்ஸி முராவீவ், புடின் தனக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு சாதகமாக நடந்துகொள்கிறார் என்று கூறுகிறார். “உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை ஆதரிப்பது உட்பட,…
தப்பியோடிய சிரிய முன்னாள் ஜனாதிபதி
சிரியாவில் இருந்து தப்பிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத் தற்போது ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு சென்றுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அசாத் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ரஷ்யாவில் புகலிடம் வழங்கப்படும் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிரியா தலைநகரை கைப்பற்றிய கிளர்ச்சிப் படை
சிரியாவின் தலைநகர் டமாஸ்கசை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நகரை சுற்றிலும் குவிக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் படை வீரர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளர்ச்சியாளர்கள் தலைநகரை கைப்பற்றியதால் சிரியா ஜனாதிபதி பஷார் அல்-அசாத் டமாஸ்கசை விட்டு வெளியேறினார். இதனைத்தொடர்ந்து…
தென்கொரிய ஜனாதிபதியை பதவி விலகக்கோரி போராட்டம்!
தென்கொரியாவில் எதிர்க்கட்சிகளை முடக்க கொண்டுவரப்பட்ட அவசர நிலைக்கு எதிராக, பாரளுமன்றத்தில் அதிகளவில் பாரளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததால், அந்நாட்டு ஜனாதிபதிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமுல்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவசர நிலையை ஜனாதிபதி யூன் சுக் இயோல் திரும்பப் பெற்றார். இந்நிலையில் அவர்…
பிலிப்பைன்சில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்சில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை ஜெர்மன் புவி அறிவியலுக்கான ஆராய்ச்சி மையம் இன்று தெரிவித்து ள்ளது. இந்நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட…
ஈரான் தலையெழுத்தே மாற போகுது : புதைந்து கிடைக்கும் 4.3 கோடி டன் தங்கம்
ஈரான் நாட்டில் உள்ள மேற்கு ஆசியாவின் மிகப் பெரிய தங்கச் சுரங்கமான சர்ஷூரான் தங்கச் சுரங்கத்தில் அதிகளவில் தங்கத் தாதுகள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். முன்பு இங்கு 27 டன் அளவுக்குத் தங்கத் தாது இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது…