WORLD

  • Home
  • நெதன்யாகு ‘இனி நாம் பேசக்கூடிய ஒருவரல்ல’ – எர்டோகான்

நெதன்யாகு ‘இனி நாம் பேசக்கூடிய ஒருவரல்ல’ – எர்டோகான்

மனிதாபிமான நெருக்கடி மற்றும் காசாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக ஆலோசனைக்காக இஸ்ரேலுக்கான தனது தூதரை அங்காரா திரும்ப அழைத்துள்ளதாக துருக்கி வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை. நாங்கள் முன்பு அறிவித்தபடி, துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் முன்னதாக நெதன்யாகு…

பெப்சி, கோலா, மெக்டொனால்டுக்கு பேரிழப்பு (முழு விபரம்)

பெப்சி 650 மில்லியனையும், கோகோ கோலா 600 மில்லியனையும், மெக்டொனால்டு 400 மில்லியனையும் ஒக்டோபர் 7 ஆம் திகதியிலிருந்து இழந்துள்ளன. யார் இவற்றை கைவிடுகிறார்களே அல்லாஹ் அவர்களுக்கு நல்ல பலனை வழங்குவானாக. தொடர்ந்து இதனை முன்னெடுத்துச் செல்வது முக்கியம். எவரால் எது…

காஸாவில் நடப்பவைகளை பற்றி, ஒருவர் அமைதியாக இருந்தால்..?

காஸாவில் நடப்பவைகளை பற்றி ஒருவர் அமைதியாக இருந்தால், அவர் இதயமற்றவர். ரத்த வெள்ளத்தில் கிடக்கும் குழந்தைகளின் படங்களை பார்த்தால், எந்த ஒரு சாதாரண மனிதரும் கோபப்படுவார். – ரஷ்ய அதிபர் புதின் –

திகிலடைந்துள்ள ஐ.நா. செயலாளர்

ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேலின் தாக்குதலால் ஐ.நா பொதுச்செயலாளர் ‘திகிலடைந்தார்’ ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு வெளியே ஆம்புலன்ஸ் மீது காஸாவில் நடந்த தாக்குதலால் நான் திகிலடைகிறேன்” என்று குட்டெரெஸ் கூறினார். “மருத்துவமனைக்கு…

அதிரடிக்கு தயாராகும் துனிசியா – ஏனைய முஸ்லிம் நாடுகள் எப்போது விழித்தெழும்..?

துனிசியாவுடனான உறவை துண்டிக்கும் நிலைக்கு இஸ்ரேல் ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இஸ்ரேலுடனான இணக்கமான உறவை குற்றமாக்கும் சட்ட மசோதா குறித்து துனிசியா விவாதிக்கிறது. இஸ்ரேலியர்களுக்கும் தங்களுக்குமான தொடர்பை தடை செய்யும் மசோதா குறித்த விவாதத்தில் துனிசியா இறங்கியுள்ளது. இதன்மூலம் ஜியோனிஸ்ட்…

காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை – உலக தலைவர்கள் இந்த குற்றங்களுக்கு உடந்தையாக உள்ளனர்.

காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை பிரச்சாரம் பற்றி ஏஞ்சலினா ஜோலி, “இது எங்கும் தப்பிச் செல்ல முடியாத சிக்கித் தவிக்கும் மக்களின் மீது திட்டமிட்ட குண்டுவீச்சு ஆகும். காசா கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக உள்ளது மற்றும் வெகுஜன புதைகுழியாக…

காஸாவில் சிக்கி இருந்த இலங்கையர்கள் 17 பேருக்கு ரஃபா எல்லை வழியாக எகிப்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டது.

பாலஸ்தீனத்திற்கும் எகிப்துக்கும் இடையிலான ரஃபா எல்லை வழியாக காசாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட 596 வெளிநாட்டு மற்றும் இரட்டை பிரஜைகளில் பதினேழு (17) இலங்கையர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 இலங்கையர்களில் 15 பேர் இன்று நண்பகல் வேளையில் ரஃபா எல்லையை கடந்து…

இடிபாடுகளுக்குள் ஒரு இளம் பிஞ்சு

அவள் தவழ்ந்த வீடு தரை மட்டமாகிக் கிடந்தது சோறூட்டிய தாய் சொர்க்கத்துக்குப் போயிருந்தாள். வாப்பாவின் கண்கள் வானத்தைப் பார்த்த படி அசையாதிருந்தன. கையிலிருந்த கரடி பொம்மை முன்னங் கையோடு சேர்த்து மூலையில் கிடந்தது. அவளுக்குக் கண்ணீர் வரவில்லை இரண்டு விழிகளிலும் இரத்தம்…

இந்தப் பையில் உள்ளது ஒரு பலஸ்தீன குடும்பத்தின் உடல் பாகங்கள்

காசாவைச் சேர்ந்த ‘பத்ரசாவி (Badrasawi) குடும்பத்தின் உடல் பாகங்களே இவை. இந்த முழு குடும்பமும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தயாரித்த குண்டுகளால் அழிக்கப்பட்டது. இந்த பையில் குடும்பத்தின் துண்டுகள் சேகரிக்கப்பட்டன.

பென்ஜமின் நெதன்யாகு மனிதகுலத்திற்கு எதிரான குற்றவாளி – கொலம்பியா ஜனாதிபதி

கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோஇஸ்ரேலை கண்டித்துள்ளார். பாலஸ்தீனிய மக்களை காசாவிலிருந்து அகற்றி அதைக் கைப்பற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள்” என்று பெட்ரோ X இல் பதிவிட்டுள்ளார், ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேலிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களின் படத்துடன். “இந்த இனப்படுகொலையை நடத்தும் அரசின் தலைவர்…