WORLD

  • Home
  • அசர்பைஜான் விமான விபத்து; பல தடயங்களை கைப்பற்றிய அமெரிக்கா

அசர்பைஜான் விமான விபத்து; பல தடயங்களை கைப்பற்றிய அமெரிக்கா

அசர்பைஜான் விமான விபத்து தொடர்பில் பல்வேறு தடயங்களை அமெரிக்கா(US) கைப்பற்றியுள்ளதான அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜோன் கிர்பி(John kirby) வெளியிட்ட கருத்துக்களை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பில் வெளியான செய்தியில்…

“TIKTOK  தடையை ஒத்தி வைக்கவும்” – ட்ரம்ப்

அமெரிக்காவின் (United States) புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அந்த நாட்டில் டிக்டொக் செயலியை தடை செய்யும் உத்தரவை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஒரிசோனா மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே அவர்…

181 பயணிகளுடன் விபத்துக்குள்ளாகிய விமானம்

தென் கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் ஒன்று அந்நாட்டின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளாகியுள்ளது. பெங்கொக்கில் இருந்து தென் கொரியாவின் யோன்ஹாப் சென்ற போதே இந்த விபத்து நேற்று நிகழ்ந்துள்ளது. விமான விபத்தில் இதுவரை 28 பேர்…

Suzuki யின் முன்னாள் தலைவர் காலமானார்!!

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஜப்பானின் சுசுகி மோட்டார் நிறுவனத்தை வழிநடத்திய Osamu Suzuki காலமானார். ஜப்பானிலும் இந்தியாவிலும் ஆட்டோமொபைல் சந்தையை வலுப்படுத்துவதில் Osamu Suzuki முக்கிய பங்கு வகித்ததாக கருதப்படுகிறது. அவர் இறக்கும் போது அவருக்கு வயது 94 என வெளிநாட்டு…

பிலிப்பைன்ஸ் மின்டானோ தீவில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் (Philippines) உள்ள மின்டானோ தீவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முழுமையான தகவல்கள் இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்திற்கு பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இந்த அனர்த்ததினால், உயிர் சேதம் அல்லது சொத்து சேதம்…

தென்கொரியாவின் புதிய இடைக்கால ஜனாதிபதி

தென்கொரிய இடைக்கால ஜனாதிபதி ஹான் டக்-சூ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பதவிக்கு நிதியமைச்சர் சோய் சாங்-மோக் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். தென்கொரிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதிக்கத்தால் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஹான் டக்-சூ இன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார்.தென் கொரியா…

தற்போதைய தென்கொரிய ஜனாதிபதியும் பதவி நீக்கம்!

தென்கொரிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதிக்கத்தால் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஹான் டக்-சூ இன்று பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 151 வாக்குகள் மாத்திரமே தேவையாக காணப்பட்ட நிலையில் 192 சட்டமன்றஉறுப்பினர்கள் பதவி நீக்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.…

ஜேர்மன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல் திகதியையும் அறிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதியன்று தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். நாட்டின் பிரச்சினைகளை சமாளிக்கும் திறன் கொண்ட ஒரு நிலையான…

உயிர் தப்பிய WHO பணிப்பாளர்!

யேமன் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலின் போது, உலக சுகாதார தாபனத்தின்(WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அந்த இடத்தில் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யேமனின் சானா(Sana’a) விமான நிலையத்தில் இருந்து, விமானத்தில் ஏற முற்பட்ட போது, இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை…

நோர்வேயில் பேருந்து விபத்து

நோர்வேயின் வடபகுதியில் 70 க்கும் அதிகமானவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஏரியொன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளனர். நோர்வேயின் ஹட்செலில் உள்ள ஈ10 வீதியை நோக்கி பயணித்த பேருந்து அசவட்நெட் என்ற ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது,பேருந்தின் சில பகுதிகள் ஏரிக்குள் மூழ்கியுள்ளன.