CRIME

  • Home
  • பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 33 வயதுடைய சந்தேக நபர் மாத்தறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக…

மாத்தளையில் இளைஞன் கொலை

மாத்தளை, பலாபத்வல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தாக்குதலில் 18 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் மேலும் மூவருடன் சந்தேகநபரின் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், அங்கு சந்தேகநபர் மற்றும் வீட்டாருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம்…

பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் அருகாமையில் வெள்ளிக்கிழமை (25) இரவு 10 மணியளவில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது புலனாய்வு துறையினருக்கு மற்றும் கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மருதங்கேணி பொலிஸாரால் ஓர் விசேட சுற்றிவளைப்பு ஒன்றை…

பொலித்தீன் பையில் எலும்புக் குவியல்கள்

யாழ். செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இரண்டு என நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியில் நேற்று அகழ்வுப் பணிகள் இடம்பெற்றபோது பொலித்தீன் பை ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனுள் எலும்புக் குவியல்கள்…

பெண்களை குறிவைத்து கொள்ளை

பெண்களின் கைப்பைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் சுமார் 2 மாதங்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவிலிருந்து விடுமுறையில் இலங்கைக்கு வந்தவர், மற்றைய இளைஞர் பாணந்துறை பகுதியைச்…

10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்

யாழ்ப்பாணம், வேலணை, துறையூர் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் 62 வயது கடை உரிமையாளர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை (19) அன்று, துறையூர் கடற்றொழில் சங்கத்திற்கு அருகிலுள்ள கடைக்கு சிறுமி…

கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம்

கலேவெல, மகுலுகஸ்வெவ, ஹீனுகல வனப்பகுதியில் கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது மற்றொரு சந்தேக நபரும் கைது…

இதுவரை 74 துப்பாக்கிச் சூடு

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வியாழக்கிழமை (24) வரை நாடு முழுவதும் 74 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவற்றில் 56 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையே நடந்துள்ளன.இவற்றில் 40 பேர் இறந்துள்ளனர், சுமார்…

சிறுமி கர்ப்பம்: காதலனுக்கு வலை

பதினைந்து வயது மற்றும் ஆறு மாத சிறுமியை கர்ப்பமாக்கிய சந்தேக நபரை கைது செய்ய சியம்பலாண்டுவ பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர். சியம்பலாந்துவ காவல் பிரிவுக்குட்பட்ட ருஹுணு தனவ்வ பகுதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு கர்ப்பிணியாகியுள்ளார். சிறுமியின் தாய் சிறுவயதிலிருந்தே அவர்களை விட்டுச்…

மூதாட்டியின் தங்க சங்கிலி பறிப்பு

மட்டக்களப்பு நகரில் உள்ள நல்லையா வீதியில், 78 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் தனது வீட்டு முற்றத்தைத் தும்புத் தடியால் சுத்தம் செய்துக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரது கழுத்தில் இருந்த சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான…