கொழும்பு Unity Plaza வணிக வளாகம், 400 மில்லியன் ரூபா செலவில் தகவல் தொழில்நுட்ப நிலையமாக மீளப் புனரமைக்கப்பட்டது.
Unity Plaza வணிக வளாகம் தகவல் தொழில்நுட்ப நிலையமாக மீளப் புனரமைக்கப்பட்டது… ⏩ அதற்காக செலவிடப்பட்ட தொகை 400 மில்லியன் ரூபா… ⏩ அரச மற்றும் தனியார் துறை முதலீட்டுத் திட்டத்தின் கீழ் மறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன… பம்பலப்பிட்டி Unity…
விஷப் பாறை மீன்கள் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையின் ஆழமற்ற கடற்பகுதிகளில் காணப்படும் விஷப் பாறை மீன்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாறை மீன்களால் கடித்து பாதிப்புக்குள்ளான மக்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அண்மைக்காலமாக பல செய்திகள் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது. ஒட்டுண்ணியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்…
தபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து
8, 9, 10 ஆகிய மூன்று நாட்களில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தபால் மா அதிபர் ருவன் சத்குமார இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். இதேவேளை, இன்று நள்ளிரவு முதல்…
பெற்றோல், டீசல் தொடர்பில் வௌியிடப்பட்ட விசேட அறிக்கை!
பெற்றோல் , டீசல் தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் தவறான விளம்பரங்களுக்கு மக்கள் ஏமாற வேண்டாம் என குறிப்பிட்டு சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டர்மினல்ஸ் லிமிடட் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.லங்கா ஐஓசி நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட டீசல் மற்றும்…
ஆட்டோ சாரதியின் நேர்மை
கெக்கிராவ பிரதேசத்தில் பணம் உள்ளிட்ட பொருட்களுடன் தவறவிடப்பட்ட பையை அதன் உரிமையாளரை தேடி ஒப்படைத்த முச்சக்கர வண்டி சாரதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. 200,000 ரூபாய் பணம், புதிய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி, முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் கிடைத்த குறித்த…
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஏற்படப்போகும் மாற்றம்
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொழும்பில் வைத்து நேற்றைய தினம் (05.11.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை…
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறையும் விலை
MOP உரத்தின் விலை 50 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கையிருப்பில் உள்ள உரம் Muriate of Potash (MoP) உரத்தின் விலையை குறைப்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு ஜனாதிபதி…
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது எரிவாயு விலை அதிகரிக்கப்பட வேண்டியிருந்தாலும், தற்போதைய விலைக்கே சமையல் எரிவாயுவை விற்பனை செய்ய லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின்…
கால்வாய்க்குள் வீழ்ந்த குழந்தை உயிரிழப்பு
புத்தளம் – மதுரங்குளியில் கால்வாயக்குள் வீழ்ந்த ஒரு வயது பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இன்று (04) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பன திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார். குழந்தையின் வீட்டுக்கு அருகிலுள்ள…
பல உணவுப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு
இன்று (04) நள்ளிரவு முதல் பல வகையான உணவு வகைகளின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று -04- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது, சங்கத்தின் தலைவர் ஹர்ஷன…