LOCAL

  • Home
  • O/L பரீட்சை பெறுபேறுகள், வெளியாகும் திகதி அறிவிப்பு

O/L பரீட்சை பெறுபேறுகள், வெளியாகும் திகதி அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 2 அல்லது 3 நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றையதினம்(28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே…

7 நாடுகளுக்கு இலவச வீசா – நிபந்தனைகள் இதோ!

2024.03.01 ஆம் திகதி வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சீனா, இந்தியா, ரஷ்யா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இலவச வீசா வழங்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிக்கை ஒன்றை…

ஆடை, சுற்றுலாத் துறை சார்ந்த உறவுகளை விரிவுபடுத்துவதில் கவனம்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவுதி அரேபிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் எப் அலிப்ராஹீம்(Fisal F.Alibrahim) இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் நிலவும் பொருளாதார உறவுகளை…

அடுத்த வருடத்தில், பெண் பிள்ளைகளுக்கு இலவசம்

அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் உள்ள பெண் பிள்ளைகளுக்கு “அணையடை ஆடை” (Sanitary towels) இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் இன்று (27) தெரிவித்தார். இந்த திட்டம் ஒரு பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR)…

இலங்கை – சவூதி அரேபிய நட்புறவை மேலும் வலுப்படுத்தும் பொருளாதார அமைச்சரின் வருகை

இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் மிகவும் நெருக்கமான நட்புறவு நீண்ட காலமாக நிலவி வருகின்றது. இப்பின்புலத்தில் இந்நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகளுக்காக பல வகையான உதவி ஒத்துழைப்புக்களை நல்கக்கூடியதாக உள்ளது சவூதி. மத்திய கிழக்கின் பலம் மிக்க நாடாகவும்…

தனது திட்டத்தை கூறிய புதிய விளையாட்டுத்துறை அமைச்சர்!

கிரிக்கெட் விளையாட்டை தூய்மைப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.விளையாட்டுத்துறை அமைச்சாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அதற்காக அனைவரையும் அழைப்பதாக…

SINOPEC தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அனுமதி

ஹம்பாந்தோட்டை புதிய பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்பு செயலாக்க மையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை சீனாவின் SINOPEC க்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இந்த உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பெற்றோலிய மற்றும் எரிசக்தி அமைச்சர் அமைச்சர் கஞ்சன…

SLC வழக்கு மீண்டும் நாளை

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தி, அதன் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக இடைக்கால கட்டுப்பாட்டு குழுவை நியமித்த விளையாட்டுத்துறை அமைச்சரின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக பரிசீலனை நாளை (28) வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த மனுவை இன்று (27)…

பிறருக்கு உதவி செய்வதற்கும், அல்லாஹ்வின் அருள் வேண்டும்…

இக்கட்டான நிலையில் இருப்போருக்கு உதவி செய்வதை நாம் லேசாக நினைக்கிறோம். காலத்தே ஒருவருக்கு நாம் செய்யும் உதவி நாம் காலமான பின்பும் நமக்கு பலன்தரும். அண்மையில் எனக்கு நெருக்கமான ஒருவரின் வாழ்க்கையிலிருந்து எனக்கு ஒரு படிப்பினை கிடைத்தது. அவர் படிக்கும்போது அவரின்…

இலங்கை மக்களின் காணி உறுதிகளுக்கு உரிமை

நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் விவசாய ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இதன்படி, சிறு ஏற்றுமதி பயிர்ச் செய்கையை ஊக்குவிக்க விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் எனவும், கண்டி, மாத்தளை மற்றும் குருநாகல் மாவட்டங்களில்…