கொழும்பு தாமரை கோபுரத்தில் சுழலும் உணவகம்!
கொழும்பு தாமரை கோபுரத்தில் முதலாவது சுழலும் உணவகத்தை எதிர்வரும் 09 ஆம் திகதி திறப்பதற்கு தனியார் நிறுவனம் ஒன்று தீர்மானித்துள்ளது.இதன்படி, சிட்ரஸ் ஹோட்டல் குழுமத்துடன் இணைந்து இந்த உணவகம் பொதுமக்களுக்கு திறக்கப்படவுள்ளது.கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள சுழலும் உணவகம், தெற்காசியாவின் மிக…
ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஆரம்பம் – ஜனாதிபதி அறிவிப்பு!
அனைத்து துறைகளையும் நவீனமயப்படுத்தி நாட்டை முன்னேற்ற பாதைக்கு இட்டுச் செல்லும் புதிய பொருளாதார வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பழைய முறைகளை தொடர்வதன் ஊடாக நாட்டிற்கு எதிர்காலம் கிடையாது எனவும், கடந்த…
பெற்றோர் கண்டித்ததால் தவறான முடிவெடுத்த மாணவி
வெளியாகிய O/L பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவி ஒருவர் குறைவான பெறுபேற்றினை பெற்றதாக தெரிவித்த பெற்றோர் குறித்த மாணவியை கண்டித்த நிலையில் அவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாலை அம்மன் வீதி, அராலி கிழக்கினைச் சேர்ந்த 17 வயதான சிவகுமார்…
முழுக் குடும்பமும் சட்டத்தரணியாகியது
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞராக நேற்று (05) ‘முதித்த கசுன் ராஜபக்ஷ’ சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷசட்டத்தரணி மாலா ராஜபக்ஷசட்டத்தரணி ரகித நிர்மலா ராஜபக்ஷசட்டத்தரணி உபேக்ஷா ஓஷாதி ராஜபக்ஷசட்டத்தரணி முடித கசுன் ராஜபக்ஷசட்டத்தரணி…
இலங்கையின் நகர்புறங்களில் யாசகம் பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையின் நகர்ப்புறங்களில் யாசகம் பெறுபவர்களில் அதிகமானோர் பெண்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.அண்மைய மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலமே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மொத்த பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை 3,661 ஆக உள்ள…
இலங்கை வரலாற்றின் மிக மோசமான விமான விபத்து : 191 உம்ரா பயணிகளும் வபாத்தாகி இன்றுடன் 49 ஆண்டுகள்
விமானத்தின் திட்டம் இந்த விமானத்தில், இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ராணுவத்தின் விமானியாகப் பணியாற்றிய ஹென்ட்ரிக் லாம்மே தலைமை விமானியாகவும் ராபர்ட் ப்ளோம்ஸ்மா அவரது துணை விமானியாகவும் கடமையாற்றியிருந்தனர்.இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய விமான விபத்தாக கருதப்படும் மார்ட்டின் எயார் DC-8 55CF…
மிக்ஜம் சூறாவளி கரையை கடந்தது!
இந்தியாவின் ஆந்திரா மாநிலம் பாபட்லா அருகே மிக்ஜம் சூறாவளி கரையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை மிக்ஜம் சூறாவளி அதிதீவிர சூறாவளியாக கரையை கடந்தது.பாபட்லா- ஓங்கோல் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி…
21 வயதில் பட்டம் பெறும் வாய்ப்பு
உத்தேச கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்நாட்டின் பிள்ளைகள் 18 வயதிலேயே பல்கலைக்கழகம் செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் இன்று (05) கல்வி அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.உத்தேச…
டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வௌியானது
இலத்திரனியல் மக்கள்தொகை பதிவேடு வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் இன்று (05) உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தலைமையில் வௌியிடப்பட்டுள்ளது.களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வேலைத்திட்டம் ஏனைய மாவட்டங்களுக்கும் துரிதமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள்…
O/L பரீட்சையில் சித்தியடைந்த, சித்தியடையாத மாணவர்களுக்கான செய்தி!
கல்விப் பொதுத் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத இரு பிரிவினரும் இலங்கையில் தொழிற்கல்வியைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் என மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பதிவு அங்கீகாரம் மற்றும் தர முகாமைத்துவம் தொடர்பான பணிப்பாளர் சமன் ரூபசிங்க தெரிவித்தார்.நாடளாவிய…