கம்பஹா வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா!
கம்பஹா பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் ஒருவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.பல்வேறு நோய்களினால் அவதிப்பட்டு வந்த குறித்த பெண், சுவாச கோளாறு காரணமாக அண்மையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை மோசமானதால், அவர் தீவிர சிகிச்சை பிரிவில்…
சீரற்ற காலநிலை – வான்கதவு திறப்பு
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, ஹங்குராங்கெத்த, வலப்பனை ஆகிய பிரதேசங்களில் நேற்று (27) இரவு முதல் இடைவிடாது பெய்து வரும் பலத்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் கந்தப்பளையில் அதிக…
பொருட்களின் விலை குறைப்பு!
லங்கா சதொச நிறுவனம் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (28) முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, டின் மீன், கிழங்கு, சிவப்பு அரிசி, பருப்பு, வௌ்ளை பச்சை அரிசி, வௌ்ளை நாட்டரிசி ஆகிய…
எரிவாயு, பெட்ரோல், டீசல் விலைகளில் ஏற்படும் மாற்றம்!
எரிவாயு, பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் ஏற்படும் மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளிக்கப்பட்டது. எரிபொருள் மற்றும் எரிவாயு மீதான VAT வரியை நடைமுறைப்படுத்துவதற்கு முன், துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும்…
குழந்தைகளிடையே வேகமாக பரவும் நோய்!
இந்த நாட்களில் குழந்தைகளிடையே பல சுவாச நோய்கள் பரவி வருவதாக குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா கூறுகிறார். நோய்வாய்பட்டு பரிசோதனைக்கு உட்பட்ட பெரும்பாலான குழந்தைகளுக்கு இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் இரண்டு குழந்தைகளுக்கு கொவிட் தொற்று உள்ளமையும்…
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய தலைவராக நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தாவல மற்றும் உறுப்பினர்களாக சேத்தியா குணசேகர மற்றும் பெர்னாட் ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வினால் 2024 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் குடும்பங்களின் மாத வருமானம் குறைந்தது
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக 60 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்களின் மாத வருமானம் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியின் தாக்கம் தொடர்பாக நாடளாவிய ரீதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குடும்ப கணக்கெடுப்பில் இது…
மூன்று பாடசாலைகளில் திருடிய மாணவர்கள் இருவர் கைது!
முந்தல் பகுதியில் உள்ள மூன்று பாடசாலைகளில் உபகரணங்களை சேதப்படுத்தி , சுமார் 8 இலட்சம் பெறுமதியான பணம் மற்றும் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டின் கீழ் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன், கைது செய்யப்பட்ட மாணவர்களால் திருடப்பட்டதாக கூறப்படும் மடிக் கணினி, மைக்,…
அமைச்சருக்கு அனுப்பப்பட்ட இலங்கை அணி விபரம்!
சிம்பாப்வே அணிக்கெதிரான போட்டித் தொடருக்காக புதிய தெரிவுக்குழுவினால் பெயரிடப்பட்ட குழாம் விளையாட்டு அமைச்சரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த அணியில் காயம் காரணமாக ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரை இழந்த சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவும் இடம்பெற்றுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.2024…
கையடக்கத் தொலைபேசிகள் குறித்து அரசின் அவசர அறிவிப்பு
கையடக்கத் தொலைபேசியை கொள்வனவு செய்யும் போது, குறித்த தொலைபேசி, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசியா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அதன் இணக்கப் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் இதனை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என…