LOCAL

  • Home
  • 19 வயது பெண்ணின் மர்மமான மரணம்

19 வயது பெண்ணின் மர்மமான மரணம்

கொட்டாவை, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள தனது வீட்டிற்குள் எரிந்து இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 19 வயது பெண்ணின் மர்மமான மரணம் குறித்து கொட்டாவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இறந்தவர் புடம்மினி துரஞ்சா என்ற இளம் யுவதி என அடையாளம்…

அமெரிக்கா வரி: 1,000,000 இலங்கை பெண்கள் பாதிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த 44 சதவீத வரிகள் அமுலுக்கு வருமாக இருந்தால், முக்கிய ஏற்றுமதித் துறைகளில் பணிபுரியும் சுமார் ஒரு மில்லியன் இலங்கைப் பெண்கள் வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் இழப்பார்கள் என்று ஆசியா நியூஸ் (ANN) தெரிவித்துள்ளது. அமெரிக்க சந்தை…

கொத்மலை விபத்து: விசேட விசாரணை

கொத்மலை பொலிஸ் பிரிவின் கரடி எல்ல பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்து குறித்து விசேட பொலிஸ் விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது. கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று, கொத்மலை பொலிஸ் பிரிவின் கெரடி எல்லா பகுதியில்…

சந்தையில் உப்பு தட்டுப்பாடு 

உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும் அது தாமதமாகியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார். எதிர்வரும் வாரத்தில் குறித்த உப்புத்…

கொத்மலை விபத்து: விளக்கேற்றி அஞ்சலி

கொத்மலை பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. கொத்மலை, ரம்பொட கரடி எல்ல பகுதியில் (11) ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 22 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஹட்டன்-கம்பொல பிரதான வீதியில் திங்கட்கிழமை (12)…

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த மலேசியாவின் சொகுசு பயணிகள் கப்பல்

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628 பணியாளர்களுடன் குறித்த கப்பல் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் நேற்று (11) இரவு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த…

உடன் பிறந்த தம்பியால் கொடூரமாக கொல்லப்பட்ட அண்ணன்

நுவரெலியா – லிந்துலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தம்பி தனது அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் கடந்த சனிக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது. எல்லை மீறிய தகராறு கொலைசெய்யப்பட்டவர் லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த…

நீராடச்சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பலாங்கொடை – சமனலவெவ பகுதியில் நீராடச்சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கபடுகின்றது பெலிஹூல் ஓயா ஆற்றுக்கு நேற்று மாலை தந்தை ஒருவரும் அவரது மகனும் நீராடச்சென்றுள்ளனர். இதன்போது மகன் நீரில் மூழ்கிய நிலையில், அவரை காப்பாற்றுவதற்கு முற்பட்ட போதே தந்தை…

மர்மமாக உயிரிழந்த தம்பதி

கம்பஹா மாவட்டத்தில் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னிமஹர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தம்பதி ஒன்று உயிரிழந்துள்ளதாக கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (11) மாலை இடம்பெற்றுள்ளது. கிரிந்திவெல, கன்னிமஹர பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய…

சிவனொளிபாதமலை பருவகாலம் இன்றுடன் நிறைவு

வெசாக் தினமான திங்கட்கிழமை(12), அன்று சிவனொளிபாத மலை மேல் தளத்தில் பல விசேட நிகழ்வுகள் நடைபெறும் என சிவனொளிபாதமலை விகாராதிபதி பெங்கமுவே தமிமதின்ன தேரர் தெரிவித்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து, அதில் கலந்துக் கொள்வதாகவும் அவர்…