LOCAL

  • Home
  • 30 வருட யுத்த நிறைவின் வெற்றி நாள்…

30 வருட யுத்த நிறைவின் வெற்றி நாள்…

30 வருட யுத்த நிறைவின் வெற்றிக் கொண்டாட்டத்தின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று திங்கட்கிழமை (19) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள இராணு வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு முன்பாக மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நிகழ்வு இடம்பெறவுள்ளது.…

மின்கட்டண திருத்தம்

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள மின்கட்டண திருத்த யோசனை தொடர்பாக மக்கள் கருத்துகளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த பரிந்துரையை பரிசீலனை செய்து வருவதாகவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால்…

15 ஆயிரம் மெட்ரிக் தொன் உப்பு கரைந்தது

திடீரென பெய்த கடும் மழை காரணமாக சுமார் பதினைந்தாயிரம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு அறுவடை அடித்துச் செல்லப்பட்டதாக புத்தளம் உப்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கடுமையான உப்பு பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் உப்பு உற்பத்திக்கு போதுமான சூரிய…

தேசிய போர்வீரர் தின விழாவில் ஜனாதிபதி

போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் தினத்தை (மே 19) நடைபெறும் தேசிய போர்வீரர் தின விழாவில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்து கொள்வார் என்பதை ரணவிரு சேவா அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது. அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் செனரத்…

இன்று விசேட போக்குவரத்து திட்டம்

தேசிய போர் வீரர்களின் நினைவேந்தல் விழாவை முன்னிட்டு இன்று மாலை 4.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை பத்தரமுல்ல பகுதிக்கு அருகில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். வீதிகள் மூடப்படாது என்றும், பாலம் துனா சந்திப்பிலிருந்து…

திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் உயிரிழப்பு!

யாழ்.தென்மராட்சி வரணி பகுதியில் திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் ஒருவர் தவறான முடிவடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (17) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ரதீஸ்வரன் லஜி வயது 19 என்பவரே இவ்வாறு…

உள்ளூராட்சி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல்

நடத்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அடிப்படையில், உள்ளூராட்சி அமைப்புகளுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில், அரசியல் கட்சிகளுக்குள் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகள் காரணமாக, தேர்தல் ஆணையத்திடம் (EC) பெயர்ப் பட்டியலை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, உள்ளூராட்சி அமைப்புகளை…

விபத்தில் ஊடகவியலாளர் உயிரிழப்பு

திருகோணமலை, ஹபரண வீதியில் கல்வங்கு பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரியான் மலிந்த என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இரத்தினபுரியில் இருந்து கந்தளாய்…

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

ஏழரை மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக எடுத்துச் சென்ற இலங்கை விமானப் பயணி ஒருவர், சனிக்கிழமை (17)அன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் கண்டியின் கம்பளை பகுதியில் வசிக்கும்…

நாளை 2,800 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி

உப்பு பற்றாக்குறையைப் போக்க, நாளை திங்கட்கிழம (19) க்குள் 2,800 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்படவுள்ளது என்றும் அவ்வாறு உப்பு வந்தவுடன், தற்போது ரூ.400க்கு விற்கப்படும் உப்பின் விலையை ரூ.100க்குக் குறைக்கலாம் என்றும் வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு…