LOCAL

  • Home
  • பாடசாலைகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

பாடசாலைகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் உள்ள அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய அணுகலை வழங்க எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார். இதற்காக பாடசாலைகளுக்கு ரூ.5,000 வரம்பற்ற டேட்டா பக்கேஜ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் அமரசூரிய தெரிவித்தார். சுமார்…

15 வயதான குழந்தைக்கு எய்ட்ஸ்

சில குழந்தைகள் பாடசாலைக்குச் செல்வதாகவோ அல்லது மேலதிக கல்வி வகுப்புகளுக்குச் செல்வதாகவோ கூறி காட்டுக்குச் செல்கிறார்கள். இந்தக் குழந்தைகளுக்கு நோய்கள் உருவாகின்றன. சுமார் 15 குழந்தைகள் ஏரிக்கு சமீபத்தில் காலையில் சென்றனர். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக, நாங்கள் ஒரு தனி பொலிஸாரை…

எரிபொருள் விநியோக நடவடிக்கையில் சிக்கல்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தன்னிச்சையாக வேறொரு தரப்பினருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய இலங்கை எரிபொருள் போக்குவரத்து பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும் சங்கத்தின் பொருளாளர்…

புகையிரத சேவைகளில் பாதிப்பு

அளுத்கமையிலிருந்து அம்பேபுஸ்ஸ நோக்கிச் செல்லும் புகையிரதத்தில்,மீரிகம புகையிரத நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட இயந்திரப் பிரச்சினை காரணமாக பிரதான மார்க்கத்திலான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5,000 பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை

நாட்டில் தற்போது பொலிஸ் அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று செவ்வாய்க்கிழமை (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டிற்கு 28,000 பொலிஸ் அதிகாரிகள் தேவைப்படுவதாகவும், உடனடியாக 5,000 பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நெல்லுக்கான உத்தரவாத விலைகள் அறிவிப்பு

அரசாங்கத்தின் நெல் கொள்முதல் திட்டம் மற்றும் 2024 சிறுபோகத்திற்கான உத்தரவாத விலைகள் தொடர்பான முக்கிய விவரங்களை விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெளிவுபடுத்தியுள்ளார். விவசாயிகளை ஆதரிப்பதையும் நியாயமான சந்தை நிலைமைகளை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு, அரசாங்கம் நெல் கொள்முதலுக்கான…

அமெரிக்கா வரி உயர்வு பட்டியலில் இலங்கை இல்லை!

ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு 25 சதவீத விதிக்கப்படுவதாக அறிவித்த சில மணி நேரங்களில், மேலும் 12 நாடுகளுக்கு வரிகளை உயர்த்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பட்டியலிட்டுள்ளார். மியான்மர், தென்னாப்பிரிக்கா, மலேசியா, வங்கதேசம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு…

தாதியர் சங்கத்தின் கவலை!

தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் எதிர்காலத்தில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஓய்வூதிய வயதை குறைப்பதால் தற்போதுள்ள தாதியர் பற்றாக்குறை மேலும் மோசமடையும் என்று அதன் தலைவர் வணக்கத்திற்குரிய…

மு.கா புதிய பாராளுமன்ற உறுப்பினராக அப்துல் வாஸித் பதவியேற்பு

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் சற்றுமுன்னர் பதவியேற்றார். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது சாலி நளீம் பதவி விலகியதை தொடர்ந்து வெற்றிடமான பாராளுமன்ற…

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள். மு.ப. 10.00 – மு.ப.…