LOCAL

  • Home
  • சொபாதனவி மின் உற்பத்தி நிலையம் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திறந்து வைக்கப்படும்

சொபாதனவி மின் உற்பத்தி நிலையம் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திறந்து வைக்கப்படும்

கெரவலப்பிட்டிய ‘சொபாதனவி’ ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையத்திற்கு திரவ இயற்கை எரிவாயு சேமிப்பிற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், எல்என்ஜி எரிவாயுபரிமாற்றம் மற்றும் விநியோகம் தொடர்பில் இலங்கை எல்.டி.எல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் மற்றும் பெட்ரோநெட் எல்.என்.ஜி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும்…

உலகின் மிக நீளமான முத்திரை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

கண்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலதா மாளிகை பெரஹராவை குறிக்கும் வகையில் தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட உலகில் மிக நீளமான முத்திரையான 205 மி.மீ நீளமான நினைவு முத்திரை சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

பதவிகளில் இருந்து ஹரீஸ் இடைநிறுத்தம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் பதவியில் இருந்தும், உயர் பீட உறுப்புரிமையிலிருந்து அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் இடைநிறுத்தப்பட்டுள்ளார். மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, கட்சியின் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம்…

ஜனாதிபதி வேட்பாளர் விவாதத்திற்கான அழைப்பை திலித் ஏற்றார்!

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 6 வேட்பாளர்களுக்கு இடையேயான விவாதத்தில் பங்கேற்க மார்ச் 12 இயக்கம் விடுத்த அழைப்பை உத்தியோகபூர்வமாக ஏற்று திலித் ஜயவீர பங்கேற்பார் என அவரது உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளர் தனிந்து விதானவாசம் PAFFREL அமைப்பிற்கு எழுத்து…

புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

கெரவலப்பிட்டிய ‘சொபாதனவி’ ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையத்திற்கு திரவ இயற்கை எரிவாயு (Liquefied natural gas – LNG) களஞ்சியப்படுத்துவதற்கு உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி செய்தல், எல்என்ஜி வாயுபரிமாற்றம் மற்றும் விநியோகம் தொடர்பில் இலங்கை எல்ரீஎல் ஹோல்டிங் நிறுவனம் (LTL…

“அரசாங்கம் தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றுகின்றது” – எதிர்க்கட்சித் தலைவர்

குறிப்பிட்ட ஒரு செல்வந்த வர்க்கத்தினை பாதுகாக்கின்ற பொருளாதாரம் முறை ஒன்றே தற்போது நாட்டில் காணப்படுகின்றது. IMF ஒப்பந்தம் மூலமும் தொழிலாளர் வர்க்கத்தின் ETF, EPF பணங்களை கொள்ளையடித்து முதல் தர பணக்காரர்களை பாதுகாத்து வரும் ஆட்சியே நாட்டில் காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித்…

பொலிஸாரின் ஆணையை மீறி சென்ற இளைஞன் பலி!

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளின் ஓட்டுனரும் மற்றும் பின்னால் சென்ற இருவரும் தலைக்கவசம் அணியாமல் வெலிகம்பிட்டியவிலிருந்து கொழும்பு – நீர்கொழும்பு வீதியை நோக்கி பயணித்த போது, ​​வெலிகம்பிட்டிய சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரிகள் சமிக்ஞை செய்தனர். இதன்போது, பொலிஸாரின்…

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடி அல்லது மத சின்னங்களை பயன்படுத்த வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக் கொடியை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் அலுவலகங்களை தயார்படுத்துவது…

ஜனாதிபதியின் ஆலோசகராக மனுஷ நியமனம்!

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக மனுஷ நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். அரசியலமைப்பின் 41(1) பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நியமனம்…

மூன்று கன்றுகளை ஈன்ற பசு!

தமிழகம், சேலம் மாவட்டம் ராமநாயக்கன் பாளையத்தில் பசுமாடு ஒன்று 3 கன்றுகளை ஈன்றது. செல்லதுரை என்ற விவசாயி, 10-க்கும் மேற்பட்ட கால்நடைகளை அவரது விவசாய தோட்டத்தில் கொட்டகை அமைத்து வளர்த்து வருகிறார் இந்நிலையில் அவர் வளர்த்து வந்த கால்நடைகளில் ஒரு பசு…