LOCAL

  • Home
  • இந்த வாரம் மின் கட்டண திருத்தம் குறித்த பொது கலந்தாய்வு

இந்த வாரம் மின் கட்டண திருத்தம் குறித்த பொது கலந்தாய்வு

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக இலங்கை மின்சார சபை கடந்த வெள்ளிக்கிழமை (06) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த பிரேரணை மீதான மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் இன்று இடம்பெறும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூட்டுத் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர்…

பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்க கோரிக்கை

பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் தற்போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அதற்காக விதிக்கப்பட்டுள்ள வரிகளை குறைக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லிங்…

மலசலகூட குழியில் தவறி விழுந்து குடும்பஸ்தர் மரணம்!

கடை ஒன்றின் கட்டுமான வேலை தளத்தில் இடம்பெற்ற அனர்த்தம் ஒன்றில் மரணமடைந்த இளம் குடும்பஸ்தரின் சடலம், மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கடை தொகுதியில் வேலையில் ஈடுபட்டவர்கள்…

மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் இல்லை

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு (போனஸ்) வழங்குமாறு தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த இலங்கை மின்சார ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், தற்சமயம் அவ்வாறான கொடுப்பனவை வழங்காமல் இருப்பதற்கு இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.…

கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கையினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லையை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய நடைமுறையின் கீழ் வார நாட்களில் இரவு…

எம்.பி.யின் கார் மீது மோதி பெண் ஒருவர் பலி

வென்னப்புவ பிரதேசத்தில் வாகனம் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் விபத்துக்குள்ளானதாக வென்னப்புவ பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இறந்த பெண்ணுக்கு எழுபது வயது. கொழும்பு புத்தளம் வீதியில் போலவத்த சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி 

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி அடுத்த வாரம் நாட்டிற்கு வரும் என அத்தியாவசிய உணவுகள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசியை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து பல இறக்குமதியாளர்கள் ஏற்கனவே அரிசி இருப்புக்களை ஆர்டர் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியா மற்றும்…

கரையோர பாதையில் ரயில் சேவையில் தாமதம்

கரையோரப் பாதையில் கொழும்பு நோக்கிச் செல்லும் ரயில்கள் தாமதமாகச் செல்லும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (09) காலை இரத்மலானைக்கும் கல்கிஸ்ஸ இற்கும் இடையில் புகையிரத பாதையில் தண்டவாளம் உடைந்ததால் இந்த தாமதம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.. இதனை விரைவில் சீரமைக்க…

வாகன இறக்கமதி

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு தரப்பினரும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வாகனங்களை வாங்குவது அல்லது விற்பது குறித்து குழப்பமடையத் தேவையில்லை என குறித்த சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்தார்.…

மகளின் குறைகளைக் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர்!

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பு ஒன்றை நடாத்தினார். குறித்த கிராமமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமம் என்பதுடன், வெள்ள அனர்த்தத்தின் போது இந்தக்…