LOCAL

  • Home
  • அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்-பிரதமர்

அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்-பிரதமர்

பாடசாலை மாணவர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட தரவுகளின் அடிப்படையில் கொள்கைகள் மற்றும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதிகாரிகள் பொதுச் சேவைகளை வழங்குபவர்கள் என்ற வகையில் பொதுமக்களுடன் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.…

பயணச்சீட்டு கொள்வனவு மோசடி

நீண்ட தூர சேவையில் ஈடுபடும் ரயில்களில் முன்பதிவு செய்து பயணச்சீட்டை கொள்வனவு மோசடி குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. சில குழுக்கள் ரயில் ஆசன முன்பதிவு பயணச்சீட்டுகளை இணையத்தளத்தில் கொள்வனவு செய்து பின்னர்…

நாளை மறுதினம் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் டிசம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகையை நாளைய தினம் (12) வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் அஸ்வெசும பயனாளிகள்…

நுகர்வோர் அதிகார சபையினர் அதிரடி

புறக்கோட்டை 5ஆம் குறுக்குத் தெருவில் உள்ள அரிசி மொத்த விற்பனைக் கடைகளில் நுகர்வோர் சேவை அதிகாரசபை அதிகாரிகள் இன்று (11) பிற்பகல் சோதனை மேற்கொண்டுள்ளனர். குறித்த கடைகளில் அரிசி மறைத்து வைப்பது உள்ளிட்ட முறைப்பாடுகள் கிடைத்ததைத் தொடர்ந்து குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

பெருமளவிலான போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் கைது!!

இன்று பெருமளவிலான போதைப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.சுமார் 130 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கஹதுடுவ பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் 05 கிலோ ஹெரோயின், 1.6 கிலோ ‘ஐஸ்’ மற்றும் 800…

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். மனித வள முகாமைத்துவ பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவுக்கு நேற்று (10) கடிதம் மூலம்…

வடக்கை மிரட்டும் காய்ச்சல்; நேற்றும் ஒருவர் பலி

யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சல் காரணமாக, நேற்று செவ்வாய்க்கிழமை ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஐந்து நாள் காய்ச்சலால் பிடிக்கப்பட்டிருந்த ஒரு பிள்ளையின் தாயாரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லூரி வீதி, ஓடக்கரையைச் சேர்ந்த…

கண்டறியப்படாத காய்ச்சல்

யாழ்.மாவட்டத்தில் இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தொற்று நோய் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த நிலை எலிக்காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்துவதற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தொற்றுநோய்வியல் திணைக்களத்தின் வைத்தியர் குமுது வீரகோன் கூறுகிறார். எலிக்காய்ச்சல் மேலும் பரவும் அபாயம் தொடர்பில்…

மின்சார கட்டண திருத்த யோசனை – ஆணைக்குழு

இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதித் தீர்மானம் 2025 ஜனவரி 17 ஆம் திகதி எடுக்கப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையினால் 2025 ஆம் ஆண்டு…

ஒத்தி வெய்க்கப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை மனு

அண்மையில் முடிவடைந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளில் மூன்று வினாக்கள் முன்கூட்டியே கசிந்தனையால் வினாத்தாள் பரீட்சையை மீண்டும் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள்…