சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தார்.
சபாநாயகர் அசோக்க ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை எழுந்ததையடுத்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்
யார் குற்றம் செய்தாலும் அதற்குரிய விளைவு உண்டு – ஜனாதிபதி!
ஒரு நபரின் பதவி அல்லது அந்தஸ்து எதுவாக இருந்தாலும், அவர்கள் குற்றம் செய்தால், அவர்கள் அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்”இவ்வாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.அரச ஊடக பிரதானிகளுடன் இன்று (13) காலை நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…
திருப்பி அனுப்பப்பட்ட எரிபொருள் கப்பல்
நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையில் பயன்படுத்தக் கூடிய எரிபொருட்கள் கையிருப்பில் உள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜானக ராஜகருணா(Janaka Rajakaruna) தெரிவித்துள்ளார். திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட கப்பல் அண்மையில்…
இலங்கையை சேர்ந்த சிறுமி அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு தகுதி
இலங்கையை வம்சாவளியை சேர்ந்த சிறுமி 12 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தகுதி பெற்றுள்ளார். இம்முறை விக்டோரியா பெண்கள் அணியில் இணைவதற்கு கியானா ஜயவர்தன என்ற சிறுமி தகுதி பெற்றிருந்தார். நவம்பர் மாதம் 30ஆம் திகதி முதல் டிசம்பர்…
நாளை இரவு நீர்கொழும்பு வீதியில் வாகன நெரிசல் ஏபற்டக்கூடும்
நாளை (14ஆம் திகதி) இரவு 7 மணி முதல் நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர். வத்தளை பொலிஸ் பிரிவில் உள்ள ஹெந்தல புராண ரஜமஹா விகாரையின் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி…
வருடத்தின் மிக அற்புதமான விண்கல் மழை
இந்த வருடத்தில் மிக அற்புதமான விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட்ஸ் விண்கல் மழையை இன்று (13) மற்றும் நாளை (14) இரவு காண முடியும் என ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதன் முழுமையான அனுபவத்தை…
வெப்பத்தின் காரணமாக அதிகரித்து வரும் தேங்காயின் விலை
நாட்டின் தற்போதைய தேங்காய் தட்டுப்பாட்டிற்கு வருடத்தின் முதல் சில மாதங்களில் நிலவிய கடுமையான வெப்பமான வானிலையே பிரதான காரணம் என ருஹுனு பல்கலைக்கழகத்தின் பயிர் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார். அதேபோல், இந்நாட்டில் வருடாந்தம் பயிரிடப்படும் தென்னை…
காலநிலை காரணமாக பரவிவரும் கொடூர காய்ச்சல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவி வருவதால் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள்…
இலங்கைக்கு எந்தவொரு உதவியையும் செய்யத் தயார்- UAE
அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய அரபு அமீரகம் இணக்கம் தெரிவித்துள்ளது.இலங்கைக்குள் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை அதிகரிப்பதுடன், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான தொழில்நுட்ப அறிவை பெற்றுத்தருவதாகவும் இலங்கைக்கான ஐக்கிய அரபு…
பிரான்ஸ் தொடர்புகளை வலுவாக்க இலங்கை ஆர்வம்
இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பிரான்சின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் Anne-Marie Descotesவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் நேற்று(11) இடம்பெற்ற இச்சந்திப்பின்போது பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு தொடர்புகளை வலுப்படுத்தல் பற்றி…
