LOCAL

  • Home
  • இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இன்று (03) கைச்சாத்திடப்பட்டது.தாய்லாந்து பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வில், இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி…

இலங்கை வந்தார் தாய்லாந்து பிரதமர்

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்து பிரதமர், 76வது சுதந்திர விழாவில் கௌரவ அதிதியாகவும் பங்கேற்கவுள்ளார்.இந்த விஜயத்தின் போது,…

ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

நாளை (04) கரையோர மார்க்கத்தில் இயங்கும் ரயில்கள் சில பிரதான ரயில் நிலையங்களில் இடைநிறுத்தாது இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.பொதுச் செயலாளர் ரயில் நிலையம், கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி ரயில் நிலையங்களில் அதிகாலை 05.00 மணி முதல் காலை 09.00…

10 கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் பறிமுதல்!

எந்தேரமுல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அப்புகேவத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பில் ஒரு தொகை ப்ரீகெப் (PREGAB) போதை மாத்திரைகளுடன் நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, 192,000 ப்ரீகெப் (PREGAB) 150 mg ரக போதைப் மாத்திரைகள்…

பரசூட் சாகசம் செய்த இராணுவ தளபதிக்கு பாராட்டு

இராணுவ பரசூட் வீரராக தனது திறமையை வௌிக்காட்டிய இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே நேற்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் பாராட்டி, கௌரவிக்கப்பட்டார்.இலங்கை இராணுவத்தின் பரசூட் சாகச வரலாற்றைப் புதுப்பிக்கும் வகையில் குடாஓயா கொமாண்டோ ரெஜிமண்ட் பயிற்சி பாடசாலையில் கடந்த…

அமெரிக்க யுவதி மதுபானம் கொடுத்து துஷ்பிரயோகம்!

இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த 25 வயதுடைய அமெரிக்க யுவதியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவரிடம் இருந்த சுமார் 6,000 அமெரிக்க டொலர் பெறுமதியான தங்க நகைகளை சந்தேகநபர்கள் திருடிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றிய ஒருவரும்…

5 ஆம் திகதிக்கு முன், ஹஜ் யாத்திரிகர்கள் பதிவு செய்து கொள்ளவும்

இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்­வ­தற்­காக நேற்று புதன்­கி­ழமை வரை 2630 பேரே விண்­ணப்­பித்­துள்­ளார்கள். இவ்­வ­ருட ஹஜ் விசா எதிர்­வரும் மார்ச் முதலாம் திகதி முதல் சவூதி ஹஜ் உம்ரா அமைச்­சினால் விநி­யோ­கிக்­கப்­ப­ட­வுள்­ளதால் எதிர்­வரும் 15 ஆம் திக­திக்கு முன் ஹஜ் யாத்­தி­ரைக்கு…

திங்கட்கிழமை (05) பொது விடுமுறை இல்லை

76 ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) கொண்டாடப்பட்டாலும் அதற்கு மறுநாள் திங்கட்கிழமை (05) பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட மாட்டாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, வௌ்ளிக்கிழமை (2) தெரிவித்தார். இதன்படி, திங்கட்கிழமை அனைத்து…

பஸ் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது!

டீசல் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஊடக அறிவிப்பை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வௌியிட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பஸ் கட்டணம் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிவிப்பு…

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு மதிய உணவு!

எதிர்வரும் மார்ச் மாதம் முதல் இந்நாட்டு பாடசாலைகளில் ஒன்றாம் தரம் முதல் 5ம் தரம் வரையிலான சகல சிறார்களுக்கும் மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.ஆரம்ப பிரிவில் சுமார் 16 இலட்சம் மாணவர்கள்…