LOCAL

  • Home
  • பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எழுவைதீவு கடற்பகுதியில் வைத்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 323 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பேசாலை என்றும் ஏனைய இருவரும்…

பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பு காக்காச்சிவட்டை தாமரை கேணியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் விபரீத முடிவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் இப் பெண் நேற்று உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது. பெண்ணின் மரணத்திற்கான…

உள்ளூராட்சி சபைத் தேர்தல் இறுதி முடிவுகள்

இலங்கையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் இறுதி முடிவுகள் இன்று (7) வெளியாகியுள்ளது. அதன்படி, தேசிய மக்கள் சக்தி – 4,503,930 வாக்குகள், 3927 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி – 2,258,480 வாக்குகள்,1,767 உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…

காருக்குள் நுழைந்து சிறுமி, தாயை பயமுறுத்தியவர் கைது

அடையாளம் தெரியாத ஒருவர் காரில் சட்டவிரோதமாக நுழைந்து, 8 வயது சிறுமியை தள்ளிவிட்டு, அவருடைய தாயையும் மிரட்டியதாக 2025.05.03 அன்று கிடைத்த புகாரின் பேரில் கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் தொடங்கப்பட்டன. கறுவாத்தோட்ட பொலிஸ் பிரிவின் மல்பாரா பகுதியில் இந்த சம்பவம்…

மாணவன் மீது தாக்குதல் ; ஏழு பேருக்கு பிணை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக, தொழிநுட்ப பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவனை கொடூரமாக தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட குறித்த பல்கலைக்கழகத்தின் ஏழு மாணவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது தலா மூன்று இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்க ஹோமாகம நீதவான் ராஜீந்திரா ஜெயசூரிய…

அதிக விலையில் உயிர்காக்கும் மருந்துகள்

நாட்டில் மருந்துப் பொருட்களின் பற்றாக்குறை தொடர்ந்து வருவதால், மருத்துவமனை இயக்குநர்கள் உள்ளூர் மருந்தகங்களிலிருந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதாகவும் அங்கு சில மருந்துகளின் விலைகள் வழக்கமான விலையை விட பல மடங்கு அதிகமாக உள்ளன என்றும் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் நிபுணர்…

கொழும்பின் அடுத்த மேயர் யார்?

சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல்களுக்குப் பிறகும் கொழும்பு மாநகர சபையில் (CMC) எந்தக் கட்சியும் தெளிவான பெரும்பான்மையைப் பெறாததால், கொழும்பின் அடுத்த மேயருக்கான இடம் இன்னும் வெற்றிடமாக உள்ளது. தேசிய மக்கள் சக்தி (NPP) 119 இடங்களில் 48 என அதிக இடங்களை…

தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரச ஊழியர்களுக்கு 2025.05.07 ஆம் திகதி விசேட விடுமுறை 2025.05.06 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரச ஊழியர்களுக்கு 2025.05.07 ஆம் திகதியை விடுமுறை நாளாக அறிவிப்பது குறித்து தேர்தல்…

வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் பி.ப 1.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த…

குண்டசாலையில் 44,423 பேர் வாக்களிக்கவில்லை