LOCAL

  • Home
  • 19 வயதுடைய இளைஞன் பலியான விதம்!

19 வயதுடைய இளைஞன் பலியான விதம்!

மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தைச் சேர்ந்த பிரவீன் விஸ்வஜித் என்ற 19 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த…

️ஜுமுஆவுடைய குத்பா, தொழுகையை 1 மணிக்குள் நிறைவு செய்க – ACJU

ஜுமுஆவுடைய குத்பாவையும் தொழுகையையும் மதியம் 1.00 மணிக்குள் நிறைவு செய்வது சம்பந்தமாக.

இன்று டொலர், அரபு, ரூபாய் கரன்சிகளின் நிலவரம்

புதன் கிழமை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (பிப்ரவரி 08) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ.308.56ல் இருந்து ரூ.308.49 ஆகவும், விற்பனை விலை…

புதிதாக இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் வௌியீடு

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.இதற்கிடையில், பிரதமருடன் கலந்தாலோசித்த பின்னர் சுற்றாடல் அமைச்சர் பதவியை ஜனாதிபதி பொறுப்பின் கீழ் வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி…

பட்டப்பகலில் கடத்தப்பட்ட சொகுசு கார் மீட்பு!

இருவரை அச்சுறுத்தி கடத்திச் சென்ற சொகுசு காரை பொலிஸார் மீட்டுள்ளனர்.கலகெடிஹேன பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தக தம்பதிக்கு சொந்தமான சொகுசு கார் ஒன்றே கடத்தப்பட்டுள்ளது.யக்கல – மஹவிட்ட பிரதேசத்தில் வீதியொன்றுக்கு அருகில் இவர்கள் சூப் அருந்திக் கொண்டிருந்த போது சொகுசு வேனில் வந்த…

சனத் நிஷாந்தவின் மனைவி சி.ஐ.டியில் முறைப்பாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சாமரி பிரியங்கவினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் இருப்பதாகத் தெரிவித்து அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

மின்சார சபை ஊழியர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம்

மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இன்று (07) ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இடைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து மின்சார சபை ஊழியர்களையும் மீண்டும் பணியில் அமர்த்துமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று நண்பகல் 12.00 மணியளவில் கொழும்பில் உள்ள…

யாழில் பொலிஸாரை மீறி சென்ற டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டு மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று காலை பளையிலிருந்து சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி சென்ற டிப்பர் ரக வாகனம் புத்தூர் பகுதியில் வைத்து…

வரலாற்று சாதனைப்படைத்த ஜஸ்ப்ரித் பும்ரா! 

இந்திய வேக பந்தி வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா, டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான…

ஜனாதிபதியின்  கொள்கை விளக்க உரை

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பல்வேறு மதங்கள் இனங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வர வேண்டிய முக்கியமான தருணம் வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் ஆரம்பிக்கும் வேலைத்…