இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியில் கடல் பாதைகளை பாதுகாக்கும் நடவடிக்கை!
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பிற்கு உதவி செய்வதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதே, பெப்ரவரி 23 – 24 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்த முகாமைத்துவம் மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மா அரசாங்கம்,…
ஜனாதிபதியின் விசேட உத்தரவு
நாட்டில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமைச்சரவையின் அனுமதியின்றி வௌியிடப்பட்டுள்ள அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.ரஷ்ய மற்றும்…
‘நாட்டிற்கான ஒன்றுபட்ட நடவடிக்கை
ஐக்கிய குடியரசு முன்னணியின் ‘நாட்டிற்கான ஒன்றுபட்ட நடவடிக்கை’ என்ற தலைப்பிலான முன்மொழிவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (24) முற்பகல் கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றது.ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான…
நானும் இப்போது ஒரு குழந்தைக்கு தந்தை!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், தானும் தற்போது ஒரு குழந்தைக்கு தந்தையாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.அவருக்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனியார் வைத்தியசாலைகள் வழங்குகின்ற அதே பராமரிப்பினை அரச…
ராஜகிரியவில் தீ விபத்து
ராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தில் அமைந்துள்ள கடை ஒன்றில் இன்று (24) பிற்பகல் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.விழாக்களுக்கான பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.தீயை அணைக்க கோட்டை மாநகர சபையின்…
16 வயது மாணவன் நீரில் மூழ்கி பலி!
தம்புள்ளை – இப்பன்கட்டுவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். நேற்று (23) பிற்பகல் இப்பன்கட்டுவ நீர்த்தேக்கத்தில் பாதுகாப்பற்ற இடத்தில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும், தம்புள்ளை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் மேற்கொண்ட…
மின் கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவு விரைவில்…
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வரும் 28 ஆம் திகதி ஒன்றுகூடவுள்ளது. மேலும் மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான யோசனை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.…
இலங்கையர்களை நாடு கடத்திய சீனா!
கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது சீனாவில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களும் ஒரு வருடத்தின் பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர்…
ராவணா எல்ல பகுதியில் நபரொருவர் பலி!
எல்ல பிரதேசத்தில் சென்ற நபர் ஒருவர் நேற்றிரவு (22) எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.நேற்று காலை நண்பர் ஒருவருடன் எல்ல மலைத்தொடரில் ஏறி மாலையில் அதிலிருந்து கீழே இறங்கிய போது பள்ளமொன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.32 வயதுடைய நபர்…
ஜனாதிபதியை சந்தித்த ரிச்சர்ட் வர்மா!
முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மா சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
