LOCAL

  • Home
  • இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!

கடந்த பெப்ரவரி மாதம் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 476.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் சுற்றுலாத்துறை மூலம் கிடைத்த வருமானம் 345.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி…

இலங்கையின் அர்ப்பணிப்பு பாராட்டப்பட வேண்டும்!

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பைப் பாராட்டுவதாகவும், அத்தகைய அர்ப்பணிப்புக்கள் முன்னேற்றகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) தெரிவித்தார்.நிதி அமைச்சில்…

இலங்கை தொடர்பில் மகிழ்ச்சியை வௌிப்படுத்திய IMF 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (07) நிதியமைச்சில் இடம்பெற்றது.இதன்போது சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் செயற்படுவதைக் காட்டும் வகையில் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வழமைக்கு திரும்புவது மகிழ்ச்சியளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான…

தரையில் விழுந்த ஆலங்கட்டிகள்

பலாங்கொடை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று -06- மாலை பலத்த மழை பெய்துள்ளது. மழையுடன் ஆலங்கட்டிகள் தரையில் விழுந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். பலாங்கொட கிரிமெட்டிதென்ன, யஹலவெல, தொட்டுபலதென்ன, ஹபுகஹகுபுர, கஹடபிட்டிய, பல்லபனதென்ன, கெகில்ல போன்ற பிரதேசங்களில் இந்த மழை…

அம்பானி வீட்டு திருமணத்தில், சமைத்த 13 இலங்கையர்கள்

இந்தியாவின் முதன்மை கோடீஸ்வர தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன், ஆனந்த் அம்பானியின் திருமண வரவேற்பு விழாவிற்கு உணவு தயாரிப்பதற்காக இலங்கையில் இருந்து சென்ற 13 சமையல் கலைஞர்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (07) அவர்கள் 13…

ஜப்பானில் தொழில் பெற, அரிய சந்தர்ப்பம்

போலி முகவர்களிடம் ஏமாறாதீர்கள். அரச அங்கீகாரத்துடன் மாத்திரமே இவ்வாறான தொழில் வாய்பை பெற்றிடுங்கள். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மாத்திரமே ஆட்சேர்பு மேற்கொள்ளும் என்பதை கவனத்திற் கொள்க

புதிய வகை போதைப்பொருளுடன் பெண் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதை பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று (04) இரவு முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரபல பெண் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளனர். இதன்போது நீல நிறம் கொண்ட புதிய…

வரலாறு காணாத வகையில் உயர்ந்த தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை தற்போது வரலாறு காணாத வகையில் உயர்வைக் காட்டி வருகிறது.நேற்று (05) 24 கரட் தங்கம் அவுன்ஸ் ஒன்று இதுவரை பதிவாகாத அதிகூடிய விலையாக 2,141.59 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.பின்னர் அந்த விலை 2,130 டொலராக நிர்ணயிக்கப்பட்டது.கடந்த…

வரலாறு காணாத வகையில் உயர்ந்த தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை தற்போது வரலாறு காணாத வகையில் உயர்வைக் காட்டி வருகிறது.நேற்று (05) 24 கரட் தங்கம் அவுன்ஸ் ஒன்று இதுவரை பதிவாகாத அதிகூடிய விலையாக 2,141.59 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.பின்னர் அந்த விலை 2,130 டொலராக நிர்ணயிக்கப்பட்டது.கடந்த…

சதித்திட்டம் தொடர்பில் புத்தகம் எழுதிய கோட்டாபய!

“ஜனாதிபதி பதவியில் இருந்து தம்மை வெளியேற்றிய சதி” என்ற பெயரில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.2022 ஆம் ஆண்டு தாம் எதிர்கொண்ட சவால்கள் குறித்து இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.“இந்த புத்தகத்தின் உள்ளடக்கம், ஜனநாயக…