LOCAL

  • Home
  • கொத்து, ப்ரைட்ரைஸ், சோற்றுப்பொதி, சிற்றுண்டிகளின் விலைகள் குறைப்பு

கொத்து, ப்ரைட்ரைஸ், சோற்றுப்பொதி, சிற்றுண்டிகளின் விலைகள் குறைப்பு

கொத்து, ப்ரைட் ரைஸ் மற்றும் சோற்றுப்பொதி ஆகியவற்றின் விலைகள் 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் தெரிவித்துள்ளார் எரிவாயுவின் விலை…

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

நாட்டில் இன்று -03- ஒரு அவுன்ஸ் தங்கம் 6,84,150 ரூபாவாக குறைவடைந்துள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 193,100 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,130 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில், 22 கரட் தங்கப்…

ஏமாற்ற முடியாது…

“நீங்கள் சிலரை எல்லா நேரத்திலும் முட்டாளாக்கலாம், மற்றும் எல்லா மக்களையும் சில நேரம் ஏமாற்றலாம், ஆனால் எல்லா மக்களையும் எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது.”

லாப்ஸ் எரிவாயுவும் விலை குறைக்கப்பட்டது

இலங்கையில் இன்று (03.05.2024) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோகிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் லாப்ஸ் சமையல்…

சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு அந்தஸ்த்து!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு ‘சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி” (Senior Instructing Attorneys-at-Law) அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது.கலாநிதி ஜே.எம். சுவாமிநாதன், டி.எம். சுவாமிநாதன், ஜி.ஜி. அருள்பிரகாசம், எச்.ஆர்.ஏ.டி.பி. குணதில மற்றும் எஸ்.என்.எம். குணவர்தன உள்ளிட்டோருக்கே…

5 கிலோ அம்பர்கிரிஸ்ஸை விற்பனை செய்ய முற்பட்ட நபர் கைது

திமிங்கலங்களில் இருந்து பெறப்பட்ட 5 கிலோ அம்பர்கிரிஸ்ஸை (திமிங்கில வாந்தி) 1 பில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் அஹுங்கல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வலானா பொலிஸ் ஊழல் ஒழிப்பு…

பஸ் நடத்துனரின் மெச்சத்தக்க செயல்

கேகாலையில் பேருந்து தவற விடப்பட்ட தங்க நகையை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புலத்கொஹுபிட்டிய வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தங்க நகையுடன் பொதியை மறந்து விட்டுச் சென்றுள்ளார். சுமார் ஆறரை லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க…

சமையல் எரிவாயுவின் விலை நாளை குறைக்கப்படுகிறது

சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைக்கப்படும் விலைகள் தொடர்பில் நாளை அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். அதன்படி குறைக்கப்பட்ட விலை நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்…

ஏனைய அரசியல்வாதிகளை போல் வாக்குறுதிகளை மீறவில்லை

தாம் ஏனைய அரசியல்வாதிகளைப் போன்று வாக்குறுதிகளை மீறவில்லை எனவும், இந்த நாட்டின் 76 வருடகால ஜனநாயக வரலாற்றில் எதிர்க்கட்சியினால் செய்யப்படாத சேவையை எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு மக்களுக்கு செய்துள்ளதாகவும், அதனால் நான் அளித்த வாக்குறுதிகளில் பாதிக்கு மேல் எதிர்க்கட்சியில் இருந்தே செய்து…

ஜனாதிபதி ரணிலின் மே தின உரை

வருடங்களாக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. 2019 ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் நாட்டின் பொருளாதாரம் ஓரளவு சரிவடைந்தது. எனவே இளைஞர்களுக்கான எதிர்காலத்தை நாம் உருவாக்க வேண்டும். பழைய பொருளாதார முறைமையினால் இதனைச் செய்ய முடியாது. இதற்கு பொருளாதாரம் திறக்கப்பட்டு புதிய முதலீடுகள் கொண்டுவரப்பட…