LPL திட்டமிட்டபடி இடம்பெறும்
எதிர்வரும் LPL போட்டிகளை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லங்கா பிரிமியர் லீக் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகளை நேற்று (22) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் லங்கா பிரிமியர் லீக் இடைநிறுத்தியதுடன், எதிர்காலத்தில் அதன் உரிமையில் மாற்றத்துடன் போட்டிகள்…
சமூக வலைத்தளத்தில் வைரலான காணொளியின் உண்மை தன்மை!
அவிசாவளையில் இருந்து கலிகமுவ நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியை பரிசோதிக்கும் போது பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் சாரதி ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய உரையாடலின் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள…
ஈரான் ஜனாதிபதியை வெற்றிலை கொடுத்து, வரவேற்ற சிறுவனின் கண்ணீர்
உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்தபோது சிறுவன் ஒருவனை கட்டியணைத்து முத்தமிட்ட புகைப்படம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதாவது நாட்டு வந்த ஈரான் ஜனாதிபதியை இப்ராகிம் ரைசி வரவேற்ற சிறுவன் , தற்போது அவரது நினவுகளை நினைத்து கண்னீர்…
ஈரான் தூதரகத்திற்குச் சென்று, இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி ரணில்
ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு ஈரான் தூதரகத்திற்குச் சென்று ஜனாதிபதி இரங்கல் தெரிவித்தார் கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு இன்று (22) சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். தூதரகத்திற்கு சென்ற…
5 பொருட்களின் விலைகள், இன்று முதல் குறைக்கப்பட்டன
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இன்று முதல் -22- நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த விலைக்குறைப்பு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன்படி, நெத்தலி ஒரு கிலோ கிராம் 145…
ஈரான் தூதரகத்திற்கு நேரில் சென்று தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்த சஜித்
ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று புதன்கிழமை -22- ஈரான் தூதரகத்திற்கு நேரில் சென்று தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.
ஈரான் ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் அலி சப்ரி!
ஈரானின் தப்ரிஸில் நடைபெறும் மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று இரவு ஈரான் செல்லவுள்ளார்.வெளிநாட்டலுவல்கள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
50,000 குடும்பங்களுக்கு உறுதிப் பத்திரங்கள்
குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், வீடுகளின் முழு உரிமையை மாற்றும் போது அசல் பயனாளி இறந்திருந்தால், தற்போது அந்த வீட்டில் வசிக்கும் அவரது வாரிசுகளுக்கு உரிமைப் பத்திரம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.நகர…
போலியான செய்திகளை நம்ப வேண்டாம்!
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.எனவே, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் நடைபெறும் என கல்வி அமைச்சு…
போலியான செய்திகளை நம்ப வேண்டாம்!
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.எனவே, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் நடைபெறும் என கல்வி அமைச்சு…
